சென்னை

‘நெருக்கடியில் ஜார்ஜ் கோட்டை!’ – இடம் மாறுகிறதா தமிழக தலைமைச் செயலகம்?

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச்...

நீட் போராட்டத்தில் திடீர் பரபரப்பு: நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி வெளியேற்றம்!

நீட் (NEET) தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர்...

கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது CMRL!

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,...

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,06,400-ஐத் தொட்டது! அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...

அக்டோபர் 15 அதி கனமழை ஹைலைட்ஸ் !

அக்டோபர் 15 அதி கனமழையின் ஹைலைட்ஸ் !   ◘ சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.◘ தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

அறிவாலய ‘War Room’ :  இரவு முழுவதும் விழிப்புடன் பணியாற்ற கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு – முதலமைச்சர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியது,

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அக்.17-ல் சென்னை அருகே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரை...

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி...

மழையில் தத்தளிக்கும் சென்னை புறநகர்; நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு மோசம்

சென்னை புறநகர் மழைநீரில் மிதந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, சென்னை புறநகர் ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருகிறது என்பதைவிட மழை...

மழைநீர் அகற்றும் பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பவருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில்...

தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்

கன மழை காரணமாக வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிக்கை விடப்பட்டிருந்தது.மேலும் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்க...

கனமழையால் திடீரென சரிந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து சவரன் 56,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,960க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

கனமழை காரணமாக சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.சென்னையில் வழக்கமாக 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கூடுதலாக 5 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்...

பாலத்தின் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்? – தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்த...

━ popular

“எனக்கு டைபாய்டு உறுதி செய்யப்பட்டுள்ளது” – காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே பதிவு!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும் 30 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் ஜனதா கட்சியின்...