சென்னை
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை
News365 -
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத்...
அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து...
வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….
News365 -
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம்...
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
தாய்லாந்திலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
தாய்லாந்திலிருந்து, சென்னைக்கு விமானத்தில் அரிய வகை மலைப் பாம்புகள், ஆப்பிரிக்க கருங்குரங்கு உள்ளிட்டவற்றை கடத்திவந்த நபரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று...
செந்தில் பாலாஜி வழக்கு – செப்டம்பர் 12 தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்பதால் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.2011 - 2015 காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது,...
ஆகஸ்ட் 18ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனையில் கடந்த கடந்த 23-ம் தேதி முதல் பராமரிப்பு...
சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டிவனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார்.இதன் அடிப்படையில் இரு பிரிவினருக்கிடையே மோதலை...
தங்கம் விலை உயர்வு : இன்றய நிலவரம்
இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 6,470 ஆக உள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,760-க்கு விற்பனையானது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும்,...
திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் விறுவிறுப்புடன் நடந்த தடகள போட்டிகள்!
சென்னை திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் உலக தரத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.சென்னை அம்பத்தூர் திருமங்கலம் அருகே செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக்கல்லூரியில் கடந்த இரு நாட்களாக, எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளிகளுக்கான...
வார இறுதிக்கு வந்துட்டோம் … ஷாப்பிங் பண்ணலாமா? இன்றைய நிலவரம் என்ன?
ஷாப்பிங் பண்ணலாமா?
இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.தங்கம் விலை...
தாம்பரம் – திருச்சி இடையே இன்றிரவு முன்பதிவில்லா ரயில் இயக்கம்!
சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வார இறுதி நாளில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக...
அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு
அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு - துப்புரவு பணியாளர்கள் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார்.
தன்னை தாக்கிவிட்டதாக துப்புரவு ஆய்வாளரும், பெண் பணியாளர்களிடம் துப்புரவு ஆய்வாளர் ஆபாசமாக பேசுவதாக துப்புரவு பணியாளர்களும் மாறி மாறி புகார்....
சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சிக்கலில் அதிகாரிகள்
சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள டி எச் சாலையில் போரட்டம்...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...
