சென்னை

அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து...

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம்...

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

ராஜீவ்காந்தி மருத்துவமனை – மருத்துவ மாணவர்கள் , கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் இந்திய மருத்துவர்கள்...

திமுக சரியான திசையில் தான் செயல்படுகிறது : ஆர்.எஸ் .பாரதி

அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என அர்த்தம்  என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர்...

வரலட்சுமி விரதம்: லட்சுமி தேவிக்கான இந்நாளில் தங்கம் விலை நிலவரம்

வரலட்சுமி விரதம் - லட்சுமி தேவிக்கான இந்நாளில்  விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எவ்வளவு தங்க ஆபரணங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் என்றும் நம்மிடம் இருந்து வருகிறது....

பாடி மேம்பாலம் அருகே வண்ண மீன்கள் சந்தை – அமைச்சர்கள் ஆய்வு

பாடி மேம்பாலம் அருகே புதிய வண்ண மீன்கள் சந்தை அமைப்பதற்கான இடத்தை  அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.சென்னை பாடி மேம்பாலம் அருகே வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புதிய வண்ண மீன்கள் சந்தை அமைக்கப்பட உள்ளது.சென்னை வில்லிவாக்கத்தில் 4...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் !

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்; நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள்.விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலூர் காவல் ஆய்வாளர் புனிதா, சென்னை காவல் ஆய்வாளர் வினோத்குமார் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்படும்.சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை...

அம்பத்தூரில் தனியார் கல்லூரியில் 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்

அம்பத்தூர் அருகே நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மூவர்ண உடை அணிந்து இந்திய நாட்டின் வரைபடம் வடிவில் நின்று அசத்தினர்.இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட...

ரூ.52 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

 ரூ.52 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை , ஏமாற்றம் அடைந்து வரும்  நகை பிரியர்கள்.பட்ஜெட் காரணமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.அதனை தொடர்ந்து ஆகஸ்ட் -ல் இருந்து தங்கம் விலை உயர்ந்த...

தாய்லாந்திலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து, சென்னைக்கு விமானத்தில் அரிய வகை மலைப் பாம்புகள், ஆப்பிரிக்க கருங்குரங்கு உள்ளிட்டவற்றை கடத்திவந்த நபரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று...

━ popular

காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை முதல் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரே...