சென்னை

ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...

விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம்  கெடு…

விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி...

 “டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார  நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார்  கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...

எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயருகிறது!

சென்னை மாநகராட்சியில் தொழில் வரியினை 35% உயர்த்தவும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள்...

தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த மாநகராட்சி தீர்மானம்

சென்னை யில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூபாய் 15,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகர்ட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது அசம்பாவிதங்களும் நடக்கின்றன....

குறைந்த மீன்கள் விலை… காசிமேட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்..

ஆடி மாதம் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. பொதுவாகவே வார விடுமுறை நாட்களில் இறைச்சி மற்றும் மீன்கடைகளில் வியாபாரம் களைகட்டும். வாரம் முழுவதும்...

கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு -மாநகராட்சி

சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட காலமாக வாகனங்கள் கிடக்கின்றன. சாலைகள், முக்கிய தெருக்களில் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் யாரும் சொந்தம் கொண்டாடாமல்...

மெட்ரோ ரயில் பணிகள்: போக்குவரத்து மாற்றம் – சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வாணுவம்பேட்டை - மேடவாக்கம் கூட்ரோடுக்கு இடையே  மற்றும் கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, அப்பகுதியில்...

மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது...

குப்பை தொட்டியில் கிடைத்த வைர நெக்லஸ் – தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர்

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுப்பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய மேயர் பிரியா, ஊக்கத்தொகையும் வழங்கினார்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவர் தனது ஐந்து லட்சம் மதிப்பிலான வைர...

ஜிகா வைரசால் மூளை பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிப்பு

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தொற்றுகளை தடுக்க மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை என சௌமியா சாமிநாதன் கருத்து.இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாகவும், உற்பத்தி குறைவாகவும் உள்ளது. இந்திய...

தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கையை இழந்த பெண்

கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த பெண் வங்கி ஊழியர்.ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை...

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் தள்ளுமுள்ளு 

வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம்.சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் இடையே...

━ popular

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...