சென்னை

அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!

சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை,...

ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!

எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு...

​டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...

‘நெருக்கடியில் ஜார்ஜ் கோட்டை!’ – இடம் மாறுகிறதா தமிழக தலைமைச் செயலகம்?

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச்...

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை கோரி ஜிம்கானா கிளப் தாக்கல் செய்த வழக்கில் அக்.24க்குள் அரசு...

மாணவர் பலி –  ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

சென்னையில் கடந்த 4ஆம் தேதி  சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார்.மாணவர்கள் மோதலில் மாநில கல்லூரி மாணவர் இறந்ததை அடுத்து ரயில்...

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை 

சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது.கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து...

சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,240-க்கு வர்த்தகமாகிறது.சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,800-க்கு விற்பனையாகி வந்தது. இதனால் ஏழை மற்றும்...

வரத்து குறைவு எதிரொலி… சென்னையில் தக்காளி விலை உயர்வு!

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையாகிறது.சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த...

உச்சத்தில் வெள்ளி விலை – நிபுணர்கள் சொல்வது என்ன?

வெள்ளியின் விலை தங்கத்தின் விலையை விட பல மடங்கு குறைவாக தான் இருக்கிறது. ஆனால் வரும் நாட்களில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு நவீன தொழில்நுட்பத்தில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.தொழிற்துறை தேவை அதிகரிப்பு,...

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா? பணக்காரர்கள் மட்டுமே நுழையலாம் – அன்புமணி கோரிக்கை

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா...

சென்னையில் கால்வாய் பணிகள் மெத்தனம்; மக்கள் பெரும் அவுதி

வடகிழக்கு பருவமழை வரும் வாரத்தில் தொடங்க உள்ள சூழலில் மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவுபெறாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்...

வாரத்தின் முதல் நாள் – இன்றைய  தங்கம் விலை நிலவரம்

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7100க்கும் ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5870க்கும் ஒரு சவரன் ரூ....

மெரினா வான் சாகச நிகழ்வு… உடல்நல குறைவால் 4 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியைக் காணச்சென்றபோது, வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்திய விமானப்படை தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார்...

━ popular

“சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க!” – விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

"தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த விஷயம்" என்று கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...