சென்னை

ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...

விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம்  கெடு…

விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி...

 “டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார  நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார்  கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...

எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா

சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்புகளில் பயிலும்...

நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.காலையில் பூங்காவில் நடை பயிற்சி செய்யும் மக்கள்...

ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர் மாவட்ட தலைவர் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்...

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரி சலுகை- கே. பாலகிருஷ்ணன்

சென்னையில் இன்று  இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில் சலுகை கொடுக்கக் கூடாது.பெரிய பெரிய கார்ப்பரேட்...

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி...

ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை

சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணைசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில் சென்று கொண்டிருந்தது.மந்தைவெளி கிரீன்வேஸ் சாலை ரயில்...

மோசமான வானிலை – சென்னை திரும்பிய விமானம்

அந்தமானில் சூறைக்காற்று மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானம் மீண்டும் நாளை காலை அந்தமான் செல்லும் என்று...

ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்

ரவுடிகளை ஒழிக்க ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது.பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல்...

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம். வெறி நாய்களை குச்சியை வைத்து விரட்ட 18,000 ஊதியம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்திய விமான நிலைய அதிகாரிகள். சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில்...

மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில்,  மூன்று வகை போக்குவரத்தில்  பயணம் செய்யும் செயலியை உருவாக்க  Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு  சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து...

━ popular

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...