சென்னை
அன்னை இல்லம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்
News365 -
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த...
தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது – மாணவிகள் நெகிழ்ச்சி
News365 -
தனியார் பள்ளியிலிருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 12ம் வகுப்பு தேர்வில்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் (மே-8) தங்கம் கிராமுக்கு...
மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரத்தை தாண்டியது!
மீண்டும் எறுமுகத்தில் தங்கம், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரணத்தங்த்தின் விலை...
சென்னை கோடம்பாக்கத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர் படுகாயம்…
https://youtu.be/we8CiMODpzs

சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அப்பகுதியில் மெட்ரோ...
வீடு வாடகை மோசடி செய்த பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு
முதியவர்களை குறி வைத்து வீடு வாடகைக்கு எடுத்து மோசடி செய்யும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சிவா அரவிந்தன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு.பவானி(53) என்பவருக்கு சொந்தமான விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் கம்பர் தெருவில் இருக்கும் வீட்டை ஒரு...
கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில நபர் கைது – 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
ஜாம்பஜார் பகுதியில் போதை சாக்லேட் விற்பனை செய்து வந்த வடமாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த நபரிடமிருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்தனர்.ஜாம்பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தி. நகர்...
பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருபவர் 35 வயது நிரம்பிய பெண். இவர் மாவட்ட ஆட்சியரின் மனைவி...
ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல்
சென்னை ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் உள்ள பொம்மைக் கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக...
பொங்கல் பண்டிகை- சென்னை மெட்ரோவில் 8.36 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 745 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் பொங்கல் பண்டிகை...
புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் பதில்
சென்னையில் சர்வதேச புத்தக காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பொங்கலுக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்த தகவலும்...
ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையை திருடிய நபரை போலீஸ் கைது
ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 48 ஆயிரத்தை திருடியவர் கைது.தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை பணமும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை...
நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது
சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சிறு நகை வியாபாரியான கமலேஷ், ராகேஷ் ஜெயின்...
━ popular
தமிழ்நாடு
தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வர் உத்தரவு
ஜம்முவில் நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்று அயலக தமிழர் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப...