சென்னை

சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!

மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...

அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!

சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை,...

ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!

எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு...

​டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...

தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, சட்டத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு...

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது – ஆளுநர் ஆர்.என். ரவி

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது - ஆளுநர் ஆர். என். ரவிதலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் எனவும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார் .தேசத்தந்தை மகாத்மா...

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள்  இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள்  இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு  சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை- நேரில் ஆஜர்…!

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில்...

காந்தி ஜெயந்தி விடுமுறை : ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

 காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட கூடிய அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும்...

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள்  பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92 லட்சத்து, 77 ஆயிரத்து 697...

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட  அரிய சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த 2 நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை  வந்த விமானத்தில் வந்த பயணிகளை,...

சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த...

விமானப்படை தினம்: சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் வரை மூடல்

இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக விமான நிலைய இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்திய விமானப்படை...

சென்னை மெரினாவில் நாளை முதல் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

இந்திய விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 6ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : - விமானப்படை...

━ popular

“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!

தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மற்றும் Gen Z...