சென்னை
ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…
சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...
விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம் கெடு…
விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி...
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்
News365 -
புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...
மாடுகள் ஏலம் விடப்படும் – கே.என்.நேரு
சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மதுமதி என்பவரை எருமை மாடு ஒன்று சுமார் 200 மீட்டர் தூரம் வரை தரதரவென இழுத்துசென்ற வீடியோ சமூக வளைதளத்தில்...
மெரினாவில் ஒன்று கூடுவோம்- சமூகவலைத்தளங்களில் போராட்ட அறிவிப்பு- போலீசார் குவிப்பு
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய மாவட்ட ஆட்சியர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....
முருகபக்தையின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மயில் – வைரலாகும் வீடியோ
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யாப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய எல்லம்மாள் பூ வியாபாரம் செய்து வருகிறார்.முருகரின் தீவிர பக்தையான எல்லம்மாள் விரதம் இருந்து கடந்த 8 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார் குப்பம் முருகன்...
தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – மேயர் பிரியா
சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு, இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைத்து வைக்க புதிய மாட்டுத்தொழுவம் மாநகராட்சியால் உருவாக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.சென்னை மயிலாப்பூரில் தெரு நாய் கடித்து...
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இன்று மின்னஞ்சல் மூலம் மருத்துவமனைக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது வெடிகுண்டு...
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து...
எருமை மாடு தாக்கியதில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியுள்ளது. மேலும் சுமார் 200 மீ தூரம் அந்த பெண்ணை மாடு தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.இதனை கண்ட அக்கம்...
மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்தில், குண்டு வெடிக்கும் என்று சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு...
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வு
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.வார இறுதி , பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அதேபோல பிற மாவட்டங்களில் இருந்து...
சென்னையில் சாலையோரம் கொட்டப்பட்ட ஆப்பிள்கள்
அதிக ஊட்டசத்து நிறைந்த பழங்களில் ஆப்பிள் பழமும் ஒன்று. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று பல உணவியல் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.அப்படிப்பட்ட அதிக நார்சத்து கொண்ட ஆப்பிள் பழங்கள் சென்னை அம்பத்தூரில் இருந்து...
━ popular
சினிமா
”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...
