சென்னை
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...
அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!
சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை,...
ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...
புழல் அருகே மாசடைந்த நிலையில் கால்வாய்
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி கால்வாய் சூரப்பட்டு, புத்தகரம் சாலை வழியாக புழல் கதிர்வேடு அடுத்த பத்மாவதி நகர், வீரராகவலு நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர் வழியாக மாதவரம் ரெட்டேரி வரை செல்கிறது. இதில், மாதவரம்...
தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம் – சென்னை பல்கலைக்கழகம்
தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ்...
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யான் ஸ்ரீநாத் ஆகியோருக்கு சென்னை வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெற்றது....
சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயரும் சொத்து வரி
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ம் தேதி சொத்து வரி...
அமெரிக்காவில் பணவீக்கம் …எகிறிய தங்கம் விலை
அமெரிக்காவின் முக்கிய தனிநபர் நுகர்வுச் செலவுகள் (Personal Consumption Expenditures - PCE) விலைக் குறியீட்டுத் தரவுகள் மாற்றத்தால் இந்தியாவில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7100க்கும் ஒரு...
கொரட்டூர் அருகே இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை ஆண்டுதோறும் மழைநீரால் சூழப்படுகிறது – அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
மழை நீர் சூழ்ந்து காணப்படும் கொரட்டூர் ESIC மருத்துவமனை-வருடா வருடம் இதே நிலை நீடிப்பதால் நிரந்தர தீர்வு காண அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடர் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில்...
மக்கள் அதிர்ச்சி – தங்கம் விலை நிலவரம்
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7060க்கும் ஒரு சவரன் ரூ.56,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5783க்கும் ஒரு...
உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு அஞ்சலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் காலமானார் அவரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அவரின் இறுதி மரியாதை நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ – தமிழக அரசு
மறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எஸ்பிபி -யின் 4...
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் என்ன ?
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா விளக்கம்.சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆக நியமிக்கப்பட்ட மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மணலி மண்டல...
━ popular
தமிழ்நாடு
பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப்...
