சென்னை

ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பணம் – காவல் நிலையத்தில் ஒப்படைத்த கொத்தனார்

சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து,...

ஒரு தீவிரவாதி ஊடுருவிவிட்டான் என்று சொல்வதே தோல்வி – சீமான் பேட்டி

ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என்று சொல்வதே தோல்வி. இது நம்...

உங்கள் பொருளாதாரத்தை சரியாக கையாள கற்றுக்கொள்ளுங்கள் – ஆளுநர் அறிவுரை!

யு.பி.எஸ்.சி. 2024 தேர்வில் வெற்றி பெற்ற‌ மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டிய...

அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

என்.எல்.சி.க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்...

புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு – காவல் துறை

சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை புத்தாண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஓட்டல் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள், புத்தாண்டு கொண்டாட்டத்தை...

சென்னையில் உள்ள துணிக்கடையில் கொள்ளை – வெளியான சிசிடிவி காட்சி

சென்னை தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தண்டையார்பேட்டை சால்ட் லைன் தெருவில் நிஜாம் முகைதீன் (வயது22) என்பவர் ஒரு ஆண்டு காலமாக துணிக்கடை நடத்தி...

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தோற்று உறுதி என தகவல் வெளியாகியிருக்கிறது.துபாயில் இருந்து...

கார் மோதியதில் சுக்கு நூறாக உடைந்த நேரு சிலை

பூவிருந்தவல்லி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் இருந்த நேரு சிலை சுக்கு நூறாக உடைத்ததுபூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டை சாலை சந்திப்பில் பழமை வாய்ந்த நேருவின் சிலை பீடத்துடன் அமைந்திருந்தது 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியால்...

வரும் புத்தாண்டை முன்னிட்டு தீவிர வாகன சோதனைகள்-போக்குவரத்து காவல்துறை

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளையும் மீறுபவர்களை கண்காணிக்க இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.115 இடத்தில் தற்காலிக சோதனை மையங்கள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை சோதனை.சென்னையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் பைக் ரேஸ் ஈடுபட்ட கல்லூரி...

திடீர் பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையப் பகுதியில் திடீர் பனிமூட்டம் காரணமாக, சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூர், கோவை திரும்பி சென்றதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சென்னை புறநகர் பகுதியான சென்னை விமான நிலையப் பகுதியில், இன்று காலை ஏழு மணிக்கு மேல்...

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி – முதல்வர் தொடங்கி வைப்பாரா….

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி 70 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களை சுவாரசியப்படுத்த லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக...

வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

சென்னைக்கு விமானங்களில்  வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.இதைப் போன்ற விலங்குகள் உயிரினங்கள்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்...

கிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது

சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் தென்னரசு, சாலிகிராமத்தில்...

━ popular

மிரட்டிய மோகன்லால்….அப்போ ‘த்ரிஷ்யம்’ இப்போ ‘துடரும்’ …. ட்விட்டர் விமர்சனம்!

துடரும் படத்தின் ட்விட்டர் விமர்சனம்.மோகன்லால், ஷோபனா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த துடரும் திரைப்படம் இன்று (ஏப்ரல் 25) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மோகன்லால் - ஷோபனா கூட்டணி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு...