சென்னை
ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…
சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...
விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம் கெடு…
விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி...
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்
News365 -
புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...
சென்னை அம்பத்தூரில் விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை அம்பத்தூரில் விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.5 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.சென்னை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே யுவராஜ் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு பொருட்கள் குடவுன் உள்ளது. இந்த குடவுனுக்கு...
கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை
கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடைகண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். 230 ரூபாய்க்கு சிக்கன் பிரயாணி வாங்கினால் ஓரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று கூறியதால் மக்கள் குவிந்தனர்.சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெற்கு...
முகப்பேரில் இடிந்து விழுந்த வீடு.. உயிர்தப்பிய 4 பேர்..
முகப்பேரில் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் ரீட்டா இவருடைய கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிடவே தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கோடை...
பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்பூவிருந்தவல்லியில் உள்ள சவீதா கல்லூரியில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சவீதா கல்லூரியில் MBA படித்து வரும் மாணவர்களிம் பெற்ற கல்வி கட்டணத்தை கட்டவில்லை என கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். MBA மாணவர்கள் ஒவ்வொருவரும்...
இரண்டரை வயது பெண் குழந்தையை கடித்துக் குதறிய வெறிநாய்
இரண்டரை வயது பெண் குழந்தையை வெறிநாய் கடித்துக் குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஏற்பாடுசென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசிப்பவர் தங்கபாண்டி இவர் அண்ணா நகரில்...
கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கை
கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கிய திருநங்கைசென்னையில் கொடுத்த கடனை திருப்பி கேட்பதற்காக வீடு புகுந்து தாக்கி பணம், நகைகளையும், அபகரித்துச் சென்ற திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 40 வயதானவர் முருகன்....
சென்னையில் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 11 மாத குழந்தை பலியாகியுள்ளது.சேலையூர், மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27) - உமாதேவி (26) தம்பதியினர். இவர்களுக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை இருந்தது.நேற்று இரவு வீட்டில் காத்து...
டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்சென்னையில் பிரபல தனியார் பேக்கரியில் (CK BAKERY) கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். வழக்கறிஞரான இவர்...
சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்
சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை விமர்சித்து சென்னையில் பல்வேறு இடங்களில் GO BACK MODI என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு இன்று வரவுள்ள பிரதமர் மோடியை கண்டித்து...
ஐ.டி ஊழியர் மீது விரைவு ரயில் மோதி உயிரிழப்பு
ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி புரிந்து வருகிறார்.இன்று காலை பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்று தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து...
━ popular
சினிமா
”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...
