சென்னை
ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…
சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...
விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம் கெடு…
விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி...
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்
News365 -
புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி
கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா...
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் சூரிய ஒளியில் செயல்படும் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் பிரதான சாலைகளில் நடைபெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்காணிக்கும் வகையில்...
சென்னையில் 15 கோடி செலவில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட்
சென்னை நொச்சிக்குப்பத்தில் 15 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் மார்க்கெட் ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.25 கி.மீ.,...
உடல் எடை குறைப்பு – மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து
உடல் எடை குறைப்பு - மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்துஉடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாலிபர் மரணமடைந்ததை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்...
தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு – தாய்மார்கள் அதிர்ச்சி.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளில் தக்காளி, வெங்காயாத்தை மட்டும் ராஜா, ராணி என்று அழைக்கப்படுவார்கள். இவை இரண்டும் இல்லாமல் சமையல்...
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையங்கள், முக்கிய பிரபலங்களின் வீடுகள், அரசியல் தலைவர்களின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்...
சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்
சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தும் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டி. கடைக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு முற்றியது.கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு தொழில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றால்...
சென்னையில் செலோடேப் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை தண்டையார்பேட்டையில் செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து.மல மலவென பரவி வான் உயரத்திற்கு எறிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்த தீயணைப்பு துறையினர். இரவு நேரம் என்பதால் உயிர்...
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்துசென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஏடிசி டவரில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும்...
ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் – 3 பேரிடம் வாக்குமூலம்
ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் - 3 பேரிடம் வாக்குமூலம்கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ்...
━ popular
உலகம்
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவின் ‘மிரட்டல்களையும்’ மீறி ஈரான் எண்ணெய் கப்பல் தனது எல்லைக்குள் நுழைந்தது
அமெரிக்க ராணுவத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் மீறி, ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்று வெற்றிகரமாக நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவ மக்கள்...
