சென்னை
சென்னையில் உச்சகட்ட பதற்றம்! தவெக அரசுக்கு எதிராகப் திரண்ட இளைஞர் படை… அமைச்சர் ராஜ்மோகனுக்கு நேர்ந்த சோதனை!
மெரினா கடற்கரை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜ்மோகனைக் கண்டதும் இளைஞர்கள்...
அடையாறு எஸ்பிஐ வங்கியில் ரகளை! மேலாளரின் கன்னத்தில் அறைந்த கயல்விழி… அலறிய ஊழியர்கள்!
சென்னையில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையின் மேலாளரை,...
ட்ராஃபிக்கை வெல்ல ‘ராஜ கம்பீரம்’: சென்னை ECR சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்!
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை ECR பாலவாக்கம் பகுதியில், உணவு...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...
தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் பயந்து தங்கள் குறைகளை கூறுவதில்லை – உயர்நீதிமன்றம் கருத்து
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை புழல் சிறையில் மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க வேண்டும் என விசாரணை உள்ள கைதி...
தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 800க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.120 வரை குறைந்து, சவரன்...
சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார்.வடசென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 58 கொலை,...
சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பேறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கிய நாள் ஆகிய மூன்று விழாக்களையும் ஒன்றாக சேர்த்து ஆண்டு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு
சென்னையில் ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து சவரன் ரூ.54 ஆயிரத்து 920க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இன்றி ஒரே நிலையில் நீடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று தங்கம் சவரனுக்கு...
வடகிழக்கு பருவமழை – 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டம்
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 மாநகராட்சியில் பேரிடர் மீட்பு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்கால மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி தர முடிவு செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/greetings-to-muslim-brothers-and-sisters-on-miladu-nabi-day-selvaperundagai/111508அதீத மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மீட்புப் பணிகள்...
புதுப்பொலிவு பெறும் மெரினா நீச்சல் குளம்
புதுப்பொலிவு பெறும் மெரினா நீச்சல் குளம் , ஒரு வாரத்தில் திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் மெரினா நீச்சல் குளம் இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்சென்னை மெரினாவில்...
மீண்டும் ரூ.55,000 கடந்தது தங்கம் விலை
22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6880க்கும் ஒரு சவரன் ரூ. 55,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்...
மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வாழ்வை நாட்டுக்கு அர்ப்பணித்தவர் சீத்தாராம் யெச்சூரி – கவிஞர் வைரமுத்து
மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர், சீத்தாராம் யெச்சூரி என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி, சென்னை...
இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேச பேச்சு
அப்படி என்ன கேள்வி கேட்டார் அந்த இளைஞர்? பத்திரிகையாளர்கள் இதனை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியதால் பரபரப்பு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர், செமிகன்டக்டர் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக அடுத்தடுத்து கேள்வி கேட்டதினால் மத்திய...
━ popular
தமிழ்நாடு
பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப்...
