சென்னை

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை – சென்னை உயர்நீதி மன்றம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு...

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத்...

அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து...

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம்...

திருவேற்காட்டில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்

சென்னை அருகே திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன....

பெண் வழக்கறிஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு, குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து...

மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

"மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது"1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள் வசித்து வரும் நிலையில் இன்று வரையில்...

ஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கான ( live Concert ) போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.அருண் ஈவன்ட்ஸ் - மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி (...

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ் (வயது 23) இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் ஆன்லைனில் ரம்மி வியாட்டில் பணத்தை இழந்ததாக...

லட்சத்தை நோக்கி உயரும் தங்கம் விலை..

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பங்குச்சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யா -உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மற்றும் ஈராக் போர் என தொடர்ந்து உலக...

தொழில் உரிமத்தை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி

தொழில் உரிமத்தை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சிசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை புதுப்பிக்க...

20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய 4 வயது சிறுவன்

20 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாது சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த 4 வயது சிறுவனுக்கு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட புத்தகத்தில் அங்கீகாரம் கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சார்விக் பரத். இச்சிறுவன், 1 மணி...

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

அட்சய திருதியை தினமானஇன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 3-வது முறை உயர்ந்துள்ளது.இன்று காலை 6 மணிக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சுமார் 8:30 மணியளவில் மீண்டும் ரூ.360 உயர்ந்து சவரன் ரூ.53,640க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை...

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வசதி

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வகையில் சென்னையில் முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த மாத முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கத்தரி வெயிலும் தொடங்கி இருப்பதால் பல்வேறு நகரங்களில் வெப்பத்தின் தாக்கம்...

━ popular

8 ஆயிரம் ரூபாய் மாதிரிகூப்பன் விநியோகம் – தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை வேண்டும் – டி.டி.வி.தினகரன்

மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக...