சென்னை
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை
News365 -
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத்...
அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து...
வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….
News365 -
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம்...
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
இரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அவதி
இரண்டாவது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டு, பயணிகள்...
சென்னை அமெரிக்க துணை தூதரகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தூதரகம் முன்பு போராட்டம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்டக்குழு...
வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன் வெங்கடேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் காவல் நிலையம்...
ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட KGF விக்கி
கடை ஊழியர் பணத்தை கையாடல் செய்ததால் கடையில் கட்டி வைத்து கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது. அடிக்கடி குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜக கட்சியில் இருந்து நீக்கம்சென்னை பழைய வண்ணாரப்பேட்டை...
5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம் அகற்றப்பட்டது
5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம் தனியார் மருத்துவமனை அகற்றியுள்ளது.சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் 1 மாதமாக மூச்சு திணறல், சளி,இரும்பல் போன்ற தொந்தரவுகளால் இருந்துள்ளார்....
சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளி
சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிசென்னை விமான நிலையத்தில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், தரையிறங்க வரும் விமானங்களின் மீது, லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.அந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் குறித்து,...
சென்னை மே.மாம்பலத்தை சேர்ந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் நபர் கைது
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது... சென்னை மேற்கு மாம்பலத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இவரது கணவர் வெளிநாட்டில்...
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காவல் துறை வாகனத்தில் இருந்து நடைமுறை அமல் – வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்
வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என்ற நடைமுறை இன்று முதல் அமல்
காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து காவலர்கள். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்...
“நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!
சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவாமல் திமுக அரசு அக்கறையின்றி செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த மோடிக்கு பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை...
சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே
சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாதுசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கம் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னதாக அமைந்துள்ள...
━ popular
தமிழ்நாடு
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...
