சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளர் அதிரடி கைது!

மணலி மண்டலத்தில் வீட்டு வரியின் பெயர் மாற்றம் செய்ய  ரூ 6 ஆயிரம் லஞ்சம் கேட்ட வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர்.மணலி, பஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (47). மணலி மண்டலம் வருவாய்...

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி

மாணவர்களுக்கான வர்ணஜாலம் ஓவிய போட்டி நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது மாணவர்கள் தங்களது திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்சூரியன் எப்எம் சார்பில் சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வரூபம், கேஜிஎஃப், ஜெய்லர், தங்கலான் போன்ற திரைப்படங்களுக்கு கலை...

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் – கார்த்தி!

ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெரும் என நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி தெரிவித்துள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமார் வந்திருந்தனர்....

ஊழியர்களை முதலாளி ஆக்கிய ஐடி நிறுவனம்!

தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கார் அன்பளிப்பு சென்னையில் செயல்பட்டு வரும் Ideas 2 என்ற ஐடி நிறுவனம், பணிமூப்பு அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்கள் விரும்பிய காரை பரிசளித்ததுடன்,...

அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடலுக்கு அரசு மரியாதை

உடல் தானம் செய்யப்பட்ட பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செய்தனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன். திருத்தணி ஒன்றியத்தில் உள்ளது கார்த்திகேயபுரம் ஊராட்சியில் நேதாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பக்தவச்சலம் இவர் சில ஆண்டுகளுக்கு...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காக !!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைக்கிறார்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு, கலைஞர்...

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் – கலாநிதி வீராசாமி

சென்னை- எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.சென்னை திருவொற்றியூரில் ஆகாஷ்...

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயு கசிவு – அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டுமென டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் இணைய தளத்தில் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:“சென்னை எண்ணூரை அடுத்த...

இயக்குனர் விஜய்யிடம் குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்!

சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் இன்று காலை இயக்குனர் விஜய் படப்பிடிப்பிற்காக தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது அதிகளவு மது போதையில் வந்த இளைஞர் இயக்குனர் விஜயின் நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடியை இடித்தது மட்டுமில்லாமல் வாக்குவாதத்தில்...

━ popular

சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள்...