சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

சென்னை பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது-டாக்டர் ராமதாஸ்

கூவம் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக்  கட்ட சி.எம்.டி.ஏ அனுமதியா? பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது!சென்னை பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்திற்கு அருகில்  கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள 11.50 ஏக்கர் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை...

மீனவ மக்கள் சாலை மறியல் – சாலையில் படகுகளை வைத்து போராட்டம்

கொசஸ் தலை ஆற்றில் படர்ந்து வரும் எண்ணெய் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி மீனவ மக்கள் சாலை மறியல்சென்னை எண்ணூரில் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மண்டல அலுவலகம் அருகே மீனவ மக்கள் சாலை மறியல் போராட்டம் .சாலையில் படகுகளை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட...

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

சென்னை கொரட்டூரில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனையில் உள்ள மருந்துகள் வெள்ள நீரில் மூழ்கி வீணாகி உள்ளன. சென்னை கொரட்டூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் முழுவதுமாக தண்ணீர் தேங்கியதால் அதனை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடந்த நான்கு...

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

மிக்ஜாம் புயலில் சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் மிக்ஜாம் புயலில் சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் வாதிகள், திரையுலக பிரபலங்கள் ,சமூக சேவையர்கள் என பலரும் பல்வேறு விதங்களில் மக்களுக்கு...

திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவை

சென்னை அயனாவரம் பகுதி 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்ஸ்ருதி வீட்டில்  மின் கசிவு ஏற்பட்டு விபத்துசென்னை மாநகராட்சியில் 99வது வார்டு மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவர் பரிதி இளம்சுருதி. மழை வெள்ளம் புயல் அறிவிக்கப்பட்ட நாள்...

நடிகர் விஜய் உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை-விஜய் மக்கள் இயக்கத்தினர்

நடிகர் விஜய் மிக்ஜம் புயல் பாதித்த மக்களுக்கு மன்றத்தின் உதவிட வேண்டும் என உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை.திருநின்றவூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில்  விஜய் மக்கள் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கினர்.மிக்ஜம் புயல் காரணமாக...

காவல் ஆணையர் சங்கர் ஆய்வின் பின் அதிரடியாக காவலர்களே சுத்தம் செய்த கொரட்டூர் காவல் நிலையம்

மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் கொரட்டூர் காவல் நிலையம் நீரால் சூழ்ந்து காவலர்கள் வெளியில் இருந்து பணிபுரியும் சூழல் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று அங்கு களப்பணியில் நீர் இரைத்துக்கொண்டிருந்த தொழிலாளிகளுக்கு உணவளித்து பின் காவல் நிலையத்தை...

ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து  அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின்...

நாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது – தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச.9) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வட தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும்...

சென்னை கொரட்டூரில் 4 வது நாளாக மழைநீர் வெளியேற்றும் பணி

கொரட்டூரில் உள்ள இரயில்வே சாலை தெருக்களில் ஆயில் கலந்த சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.3495 டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு 7 பகுதியில் மின் இணைப்பு வழங்க பணிகள் நடைபெற்று...

━ popular

தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதத்தின் முதல் நாளை...