சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும்  அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் ( டிச.5) முற்பகலில் கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 5...

எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’...

அனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க – சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..

புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், காற்று- மழை அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயல் சென்னையை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசு...

புயல் எதிரொலி : அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..

கனமழை எச்சரிக்கை காரணமாக திங்கள் கிழமை நடைபெற இருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மிக்ஜம் புயல் எதிரொலியால் தமிழகத்திற்கு அடுத்த 3 தினங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையொட்டி திங்கள் கிழமை ( நாளை...

மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு-தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அறிவிப்பு !!தயார் நிலையில் கூடுதல் பேரிடர் மீட்பு குழு தமிழக காவல்துறை சார்பில் பேரிடர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வரும் மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு...

மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவை

சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை- டாக்டர் S.ராமதாஸ் அறிவுறுத்தல்... வங்கக்கடலில் உருவாகி சென்னையிலிருந்து 500 கி.மீக்கும் அப்பால் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக்ஜாம் என்ற புயலாக மாறி வரும்...

இ எஸ் ஐ அலுவலகம் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சி

கொரட்டூர் இ எஸ் ஐ அலுவலகம் மற்றும் மருந்தகம் முழுவதும் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது சென்னை கொரட்டூரில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தலைமையில் இயங்கி வரும் கொரட்டூர் கிளை அலுவலகம் மற்றும் மருந்தகம் முன் மழைநீர் இரண்டு...

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது!

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 ல் துவங்குகிறது. இதில் தமிழ் பிரிவில் சிறந்ததாக 12 படங்கள் தேர்வாகியுள்ளது. உலக சினிமாவுக்கு தேர்வான 12 படங்களில், 2 இந்திய படங்கள் (தெலுங்கு & மலையாளம்) இடம்...

கனமழையால் சென்னையில் இருவர் பலி..

சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட...

3 மணி நேர மழையிலே வெள்ள  காட்சி அளிக்கும் சென்னை

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் சிக்கிய சென்னை மக்களின் பரிதாபங்கள்!!! தண்ணீரால் தத்தளிக்கும் சாலையில் செல்போன் விழுந்ததால் பதறிப்போன ஸ்விக்கி ஊழியர்.தண்ணீர் சாலையில் நடக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டிதொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...