சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற போகுது.. 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த நவ 26ம்...

சென்னையில் தொடரும் மழை.. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து...

பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்.. சென்னையில் பரபரப்பு..

சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஹோட்டல் உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.. சவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு, ஃபாஸ்ட் புட்டால்...

தண்ணீர் லாரி மோதி வடமாநில இளைஞர் பலி..

சென்னை பெரம்பூரில் வடமாநில இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். முன்னதாக அவர் ரயில் நிலையம் சென்றிருந்தபோது, அந்த...

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி

திமுக முன்னாள் கவுன்சிலர் கனவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலி-கொரட்டூர் போலீசார் விசாரணைசென்னை பாடி யாதவா தேர்வை சேர்ந்தவர் சம்பத்குமார்/57. இவர் திமுகவில் பல பொறுப்புகளை வகித்தவர். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர்....

இனி வாரம்தோறும் மெரினாவில் இசைநிகழ்ச்சி- பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக !!!

சென்னை காவல்துறையின் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி இனி வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மெரினா கடற்கரையில்.... சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன்படி, இன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்...

29 பேரை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் நோய்

29 பேரை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் நோய் இருந்தது உறுதியானது. இதனால், நாய் கடிக்கு ஆளான அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பக்கத்து தெருவிற்கு கூட...

திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் ரயிலில் புகை !

ரயில் எண்12624 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் -ன் ஏசி பெட்டியில் புகை வந்ததால் நெமிலிச்சேரி அருகே ரயில் நிறுத்தம் திருவந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி ரயில் நிலையம் அருகே வரும்போது...

விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் – ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது!

விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆந்திராவைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் மாணவர்களுக்கான விசா விண்ணப்பித்ததாக அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் உதவி மண்டல...

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் அதிரடி சோதனை

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி, சோழவரம், மணலி, செங்குன்றம் எண்ணூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.குட்கா, கூல்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...