சென்னை
தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!
News365 -
மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு...
சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!
சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர்...
“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்
எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள்...
சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!
சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...
பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி: சுவர்களில் அழகிய ஓவியங்கள்!
சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்த்து, தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி:
பெருநகர சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டலம் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்,...
“ஆட்சியே வேஸ்ட்… இரவெல்லாம் தூக்கமில்லை!” – மணலியில் 10 நாட்களாக தொடரும் மின்வெட்டு!
"ஆட்சியே வேஸ்ட்... இரவெல்லாம் தூக்கமில்லை!" – மணலியில் 10 நாட்களாகத் தொடரும் மின்வெட்டு: ஆத்திரத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள்...
ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி: கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
"ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சியால் விநியோகம் பாதிப்பு: கொள்முதல் விலையை உடனே உயர்த்த வேண்டும்!" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் குறைந்துள்ளதாகப் பாமக தலைவர் கவலை!
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின்...
“அமைச்சர் சரத்குமாரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்!” – தவெக அரசுக்கு எதிராக மா.சுப்பிரமணியன் அதிரடி பேட்டி; திமுகவினர் கைது!
"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது; பொதுவெளியில் அநாகரிகமாகப் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோவை வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை முதலமைச்சர் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா.சுப்பிரமணியன்...
தங்க காசு மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவு
தங்க காசு மோசடி வழக்கு:குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள் தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் ₹20 கோடிக்கும் மேலாக மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில்...
அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதையொட்டி, நாளை ஜூன்...
அமோனியா வாயு கசிவு விபத்து – 10 உயிர்கள் பலி! சென்னையில் சி.ஐ.டி.யூ (CITU) அதிரடி போராட்டம்!
தொழிற்சாலை மரணங்களைத் தடுக்கக் கோரியும், திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்கும் வகையிலும், சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. (CITU) தொழிற்சங்கத்தினர்...
ரிப்பன் மாளிகையில் பரபரப்பு…மல்லுக்கட்டிய திமுக – அதிமுக உறுப்பினர்களால் களோபரம் ஆன மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி மன்றத்தின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி...
தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் புதிய சலுகை – கூடுதல் ஓய்வு நேரம் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிப்பு
சென்னை நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக, வெளிப்புறங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை பாதுகாக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பணியாளர்களுக்கு கூடுதல் ஓய்வு நேரம்...
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டப் பெயர் மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்தும் தமிழ் மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநிலக் கல்லூரி...
━ popular
தமிழ்நாடு
ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம்: ஆளும் கட்சிக்கு அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் எச்சரிக்கை!
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் எண்ணற்ற புதிய திருப்பங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னணி ஊடகங்கள் மற்றும் கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக)...
