சென்னை
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!
சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...
“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!
அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி,...
“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!
"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில்...
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!
மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் புவனேஸ்வரி (29). கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்...
ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை
தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஐந்து வெள்ளி கிரீடங்கள்(10 kg வெள்ளி),...
கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…
சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி செய்துள்ளனா்.சென்னை கொரட்டூாில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர்...
சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் சென்னை அண்ணா...
பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்
பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு நாளை நடைபெறுகிறது.பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி ஆய்வு நாளை முதல் நடைபெறுகிறது. அடுத்த மூன்று நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்...
தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய வடிகுழாய்(Cardiac cath lab) ஆய்வகம் மக்கள்...
ஆளுநர் கான்வாயில் புகுந்த குடிபோதை இளைஞர்களால் பரப்பரப்பு!!
சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளுநர் வாகனத்தை குடிபோதையில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களை போலீசாா் கைது செய்தனா்.நேற்று இரவு திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நிகிழ்ச்சி முடித்துவிட்டு கிண்டியில் உள்ள...
சென்னையில் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்…. சென்னை மாநகராட்சி தகவல்…
சென்னையில் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது....
வருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….
விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1.50 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வரி ஏய்ப்பு செய்ததற்காக விஜய்க்கு விதித்த ரூபாய் 1.50 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. 2022 ஜூன் 30-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
