பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!
News365 -
மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...
ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை
News365 -
தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...
கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…
News365 -
சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
News365 -
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
ரிப்பன் மாளிகை அருகே 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை ஒட்டி ரிப்பன் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை பின்புறம் தூய்மை பணியாளர்கள்...
தாறுமாறாக எகிறும் தங்கம்…இல்லத்தரசிகள் கலக்கம்…
(செப்டம்பர் 9) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை குறையும் என காத்திருந்த பலருக்கும் அதிர்ச்சி மட்டும்தான் மிச்சம். ஏனெனில்...
தங்கம் விலையில் மாற்றம்…நகைவாங்குவோர்க்கு சூப்பர் சான்ஸ்…
(செப்டம்பர் 8) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் சவரனுக்கு...
39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி சிறப்புரை…
கல்வி திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேராகும் சமூக நீதி சமத்துவம் அனைத்தும் அனைவருக்கும் சீரான கல்வியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.சென்னை வண்டலூர் அருகே சென்னை வி.ஐ.டி...
விமான நிலையத்திற்கு அருகிலேயே விமானத்தை பார்க்கிங் செய்யவேண்டும் – மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
விமான நிலையத்தில் பார்கிங் கட்டணத்தை விமான நிர்வாகம் குறைப்பதற்காக தொலை தூரத்தில் விமானத்தை நிறுத்திவிடுகின்றனா். இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்களில் மக்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது....
மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உளுந்தூர் பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு மூன்றாவது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகளை...
தொடர்ந்து 10 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடம் – காமக்கோடி பெருமிதம்
தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடி தெரிவித்துள்ளாா்.தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த...
செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவது எப்போது? வெளிப்படையாக பேசுவது எப்போது? – திருமாவளவன் கேள்வி
செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரிய வருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.சென்னையில்...
மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு…அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
(செப்டம்பர்-05) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 03 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம்...
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்…
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்கள் போன்ற நேரங்களில் மக்கள் தொடா் விடுமுறை கிடைப்பதால் அவரவர் ஊருக்கு பேருந்தில் செயல் படையெடுப்பாா்கள். இதனால் பேருந்துகள் முன்கூட்டியே ரிசா்வ் செய்யப்படும். பேருந்துகளில் கூட்டம் அலைபோதும்....
━ popular
செய்திகள்
தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…
பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாக எகிப்தின் செங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள குசீர் அல்-காதீம் (Quseir al-Qadim) மற்றும் பெரெனிகே (Berenike) போன்ற...


