சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
News365 -
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
News365 -
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி
News365 -
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...
மளமளவென குறைந்த தங்கம்…சவரன் ரூ.89,000க்கும் கீழ் சென்றது!!
இன்றைய (அக்.30) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.89,000 கீழ் சென்றுள்ளது. கிரமிற்கு ரூ.225 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1800 குறைந்து 1 சவரன் ரூ.88,800 க்கும்...
கொட்டித் தீர்த்த கன மழை…கருப்பு நிறமாக மாறிய கல்குவாரி… பொதுமக்கள் அதிர்ச்சி…
செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பியது. கருப்பு நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சி அடைந்ததால் கடந்த காலங்களில் சென்னை மக்களின் தேவைக்காக...
கார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினாா்.சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷை...
மெட்ரோ பயணத்தை மேலும் சுலபமாக்கும் சிறப்புத் திட்டம் அறிமுகம்…
சென்னை நகரில் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து நகரின் முக்கிய இடங்களுக்கு பயணிகளை எளிதாக இணைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தங்கள் இறுதி இலக்கை எளிதாக அடைய...
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்….கலக்கத்தில் மக்கள்…
இன்றைய (அக்.29) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாக மளமளவென குறைந்த தங்கம் இன்று திடீரென சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.135 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,210க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து 1...
நிரம்பியது புழல் ஏரி….1000 கன அடி நீர் வெளியேற்றம் …வெள்ள அபாய எச்சரிக்கை!!
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 250கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளாா்.சென்னைக்கு...
அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…
அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வடகிழக்கு...
ட்விட்டரில் வந்த புகார்…களத்தில் இறங்கிய துணை முதல்வர்…
வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு துணை முதல்வர் ஆய்வு மேற்க்கொண்டு நடவடிக்கை மேற்க்கொண்டாா்.பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மோன்தா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மழை காலங்களிலும் வட சென்னை பகுதிகளில்...
மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர் கால்வாய் மணலி இணைப்பு கால்வாய் ஆகிய...
வாரத்தின் முதல் நாளே சரிவை கண்ட தங்கம்…நகைபிரியர்கள் மகிழ்ச்சி…
இன்றைய (அக்.27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் ரூ.91,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
