சென்னை

தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு...

சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!

சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர்...

“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்

எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள்...

சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!

சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...

முதல்வர் விஜய் – த்ரிஷா விமர்சன வீடியோ விவகாரம்: திமுக ஐடி விங் நிர்வாகி அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், திமுகவின் ஜென்-சி (Gen-Z) ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அன்பானந்தத்தின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்...

பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி குதித்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில்...

எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?

அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த "ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்" புகார் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் பின்னணியில் காவல்துறை மற்றும் ஊடகங்கள் செயல்படும் விதம் குறித்து...

மின்சார ரயில்கள் ரத்து: பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள்..  

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.​41 மின்சார ரயில்கள்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர் போலீசார் முறையாகப் பின்பற்றாததால், திமுக 'ஜென் z' (Gen Z) செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனை (சரண்ராஜ் ஜெயராமன்) எழும்பூர் நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும்,...

நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளும் எதிர் எதிரானது” – சென்னையில் ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேச்சு!

"நல்லவர் - அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று எதிர் எதிராகவே உள்ளன. இப்படிப் பேசுவதற்காக அரசியல்வாதிகள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விமர்சித்துப் பேசியுள்ளார்.​சென்னையில் நடைபெற்ற சர்வதேச கண்...

“மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவேன்!” – புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரை!

"மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் தங்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆளுநர் மாளிகையிடம் தாராளமாகத்...

சமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல” – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

"சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ அல்லது படிப்பறிவின்மையோ கிடையாது; மக்களிடையே சமூக இணக்கம் இல்லாததே முக்கியப் பிரச்சினை" என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தமிழக மற்றும் கேரள ஆளுநர்...

சென்னையில் சர்வதேச கண் மருத்துவ மாநாடு: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்

சென்னையில் உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான (IIRSI 2026) இரண்டு நாள் சர்வதேச மாநாட்டைத் தமிழகம் மற்றும் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தொடங்கி வைத்தார். ​இந்திய உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை கழகத்தின்...

பல்லாவரத்தில் கொடூர விபத்து: நின்றிருந்த வேன் மீது முட்டை லாரி மோதி இளம் ஓட்டுநர் பலி

சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் சிக்னலுக்காக நின்றிருந்த வேன் மீது, பின்னால் வந்த முட்டை லோடு வேன் மோதிய பயங்கர விபத்தில் சிக்கி இள வயது ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்...

━ popular

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா: சாதனை படைத்த முதல் இந்தியர்!

சர்வதேச செஸ் அரங்கில் இந்தியா மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. உலகின் முன்னணி சாம்பியன்கள் பங்கேற்ற மதிப்புமிக்க 'கிராண்ட் செஸ் டூர்' (Grand Chess Tour) தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய...