சென்னை
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...
தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்
சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை அடையாறு மண்டலத்தில் பல்வேறு ...
சென்னை அண்ணாநகர் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து!
சென்னை அண்ணாநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்புப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் (Scrap Godown) இன்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணாநகர் O பிளாக், முதலாவது நிழற்சாலை...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய்!
மலேசியாவில் நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரைக் காணக் குவிந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் அவர் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி நாளை மறுநாள் 28 ஆம் தேதி வரை செயல்படும் என அறிவித்து இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி பட குழுவினரால் 1960 காலகட்டத்தில்...
பெரம்பூரில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடைய என்.ஓ.சி வலியுறுத்தாமல் வழங்கப்படும் என பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு...
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் செல்லும் நேரடி விமானங்கள்...
தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என,...
மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்
சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான புதிதாக கட்டப்பட்ட இரவுநேர காப்பகத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம்,...
சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்
மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய்; நாமும், தவெகவும் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம் என்று கூறினாா்.சென்னை அருகே மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் நடைபெறும்...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.99,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. சென்னையில்...
━ popular
மாவட்டம்
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
