சென்னை

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...

“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!

அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி,...

“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!

"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில்...

கோடையை சமாளிக்க தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்

கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மோர்...

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்…

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார். நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா நேற்றுடன் பணி...

தேர்தல் காலத்தில் “யார் ஜெயிப்பார்கள்?” என்று கணிப்பது மட்டுமே ஊடகத்தின் வேலை கிடையாது – ஏ.எஸ்.பன்னீர்செல்வம் கருத்து

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆபிரகாம் பண்டிதர் அறக்கட்டளை மற்றும் அரசு கலை பண்பாட்டுத்துறை நிதி உதவியுடன் ஆய்ச்சியர் குறவைக்கூத்து நாடக அரங்கேற்றமும் கருத்தரங்கமும் நிகழ்ச்சி நடைபெற்றது....

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…

சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் என்ற பெயரிலான ஒரு நிறுவனம் சேலத்தில் கூட்டம் நடத்துவதாக விளம்பரம்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதனை தொடங்கி வைத்தார்.2024-25ம்...

நடிகர்களை விட நமது பிரதமரே சிறந்த நடிகர் – பேச்சாளர் சுகி சிவம்

சென்னை வேப்பேரி பெரியார் திடல் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எம்.பி, சொற்பொழிவாளர் சுகி...

வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

சென்னை பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம்...

100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்

100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்"சென்னை உலா hop on - hop off 2.0" எனும் குளிர்சாதன சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துறை அமைச்சர்  சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க...

நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மாியாதை செலுத்தப்பட்டது.சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானாா். இந்நிலையில்...

சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர் குழு… ஆய்வுக்குப் பின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோசி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் அங்கீகரிக்கப்பட்ட...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...