சென்னை
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!
சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...
“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!
அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி,...
“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!
"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில்...
சென்சார் போர்டை ஆயுதமாக மாற்றும் ஒன்றிய அரசு” – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கடும் எச்சரிக்கை!
சென்னை: திரைப்படத் தணிக்கை வாரியத்தை (CBFC) ஒன்றிய அரசு தனது அரசியல் தேவைகளுக்காக ஒரு கருவியாக அல்லது ஆயுதமாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.தணிக்கை வாரியம் மீதான விமர்சனம்
சமீபகாலமாக இந்தியத்...
ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….
25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா அவர்கள் பாராட்டினார்.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக 25 சவரன் தங்க நகையை உரியவரிடம்...
7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…
சென்னை விமான நிலையத்துக்குள், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி முதல், வருகின்ற 30 ஆம் தேதி வரையில்,5 ...
பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்
சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்) பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு போக்குவரத்து முனையமாக (Multimodal Transit Hub) மாற்றப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்று (ஜனவரி 24) முதல்...
ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…
மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி தனிவிமானம் மூலம்...
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் – தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வாய்ப்புள்ள 10 தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளோம். அதில், 4 தொகுதிகளை ஒதுக்குமாறு ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.சென்னை, நுங்கம்பாக்கத்தில்...
சென்னையில் 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக...
பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்…
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை!! நீதிமன்றம் அதிரடி!!
பூவிருந்தவல்லி அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீா்ப்பு வழங்கியுள்ளது.சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கோரச் சம்பவம்...
முதியோர்,மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் மற்றவர்கள் அமர்ந்தால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அதிரடி…
மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி பி ஆர் மேனன் என்பவர்...
━ popular
Breaking News
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...
