சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
News365 -
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
News365 -
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி
News365 -
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...
தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக் சென்னையில் கடும் பாதுகாப்பு…18,000 காவலர்கள் குவிப்பு …
சென்னை பெருநகர காவல் - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், பொதுமக்கள்...
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலை முடி…. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…
விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் தலைமுடி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த பயணி.சுந்தர பரிபூரணம் என்ற பயணி கொழும்புலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமான மூலம் பயணம் செய்த போது அவருக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில்...
நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி துணைதலைவர் கதிரவன் முன்ஜாமீன் கோரிய வழக்கு...
விண்ணை முட்டும் தங்கம் விலை…கருணையே கிடையாத என கண்ணீர் விடும் நடுத்தரமக்கள்…
இன்றைய (அக்டோபர் 17) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் வெறும் கனவாகத்தான் இருக்கும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்...
எழும்பூர் ரயில் நிலைய நெரிசல் – ரயில்வே போலீஸ் எச்சரிக்கை
எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் ரயில்வே போலீஸ் அறிவுறுத்தியுள்ளனா்....
இனி கனவில் மட்டும் தானா?மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்…
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: இன்றைய (அக் 15) ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ.35 உயரந்து 1 கிராம் தங்கம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து...
பயிற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெல்லலாம் – துணை முதல்வர் அறிவுரை
சென்னையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றுள்ளனர். முதல் மூன்று இடம்பிடித்த மாவட்டங்களுக்கு கோப்பையை முதலமைச்சர்...
தாறுமாறாக உயர்ந்த தங்கம்…வாரத்தின் முதல் நாளே கண்ணீரை வரவழைக்கும் தங்கத்தின் விலை…
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னை: இன்றைய (அக் 13) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். வாரத்தின் முதல் நாளே தலைசுற்ற வைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை. கிராமிற்கு ரூ.25 அதிகரித்து 1 கிராம்...
விண்ணைமுட்டும் தங்கத்தின் விலை…விழிபிதுங்கும் மக்கள்…
இன்றைய (அக் 11) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில...
கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த நிறுவனம்… துரிதமாக செயல்பட்ட அரசு – மா.சுப்பிரமணியன் பெருமிதம்
கோல்ட்ரிஃப் மருந்தை விநியோகித்த காஞ்சிபுரம் நிறுவனத்தின் மீதான தமிழக அரசின் நடவடிக்கையால் பல மாநிலங்களில் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும்...
━ popular
சென்னை
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...
