சென்னை

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...

தடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

(அக்டோபர் 10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் தடாலடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.165 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,260க்கும், சவரனுக்கு ரூ.1320 குறைந்து 1 சவரன்...

தவெக தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது…

கரூர் துயர சம்பவத்தை செல்போனில் ரீல்ஸ் பார்த்த போது ஏற்பட்ட ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்ததாக வாக்குமூலம்.சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு காவல் கட்டுப்பாட்டிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்....

காசா இனப்படுகொலைகளை கண்டித்து ஆர்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன் நேரலையை தற்போது காண்போம்.திராவிடர் கழக தலைவர்...

இது எங்கே போய் முடியுமோ… தங்கம் சவரனுக்கு ரூ.90,000த்தை தாண்டியது

இன்றைய (அக் 8) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.90,000த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து 1 சவரன்...

திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த முயற்சி? விசிகவினர் சாலை மறியல் – போலீசார் விசாரணை

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி நடந்த சம்பவத்தால் பரபரப்பு; வாகன ஓட்டி மீது விசிகவினர் தாக்குதல்; போலீசார் விசாரணை. திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது அடையாளம் தெரியாத நபர் பைக் மோதி தாக்க முயன்றதாக...

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சதீஷின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்கே சுதீஷின் தாயார் அம்சவேணி வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்...

தொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…

இன்றைய (அக் 7) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ. 75 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,200க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 1...

தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு!!

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு. மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று காலையும்   ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயா்ந்து...

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.88,000த்தை தாண்டியது…

இன்றைய (அக்-6)ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்து சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...