சென்னை

தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு...

சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!

சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர்...

“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்

எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள்...

சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!

சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...

அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட Gen Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற...

சென்னை பயணிகள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் 5 வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை புறநகர் ரெயில் பயணிகள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பை சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை மொத்தம் 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றங்கள்...

தாய்மொழியும் ஆங்கிலமும் கற்றால் அறிஞராகவும் மேதையாகவும் உயரலாம் – பா.சிதம்பரம் வலியுறுத்தல்

தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றால் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் மேதைகளாகவும் உருவாக முடியும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னையின் கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார்...

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தின் விடுதலை மற்றும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திருத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுஆய்வு...

சென்னை புறநகரில் தொடரும் மாடு திருட்டு…அச்சத்தில் கால்நடை விவசாயிகள்…

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடு திருட்டு சம்பவங்கள் கால்நடை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆவடி, அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லோடு வேன்களில் வந்து மர்ம நபர்கள் மாடுகளை...

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் கீழ்...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சியின்...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த நீதிபதி பணியிடக் காலியிடங்களுக்கு தீர்வு கிடைக்கும் என...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4 பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் முனையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று இரவு...

━ popular

₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!

இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு....