சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

உயிர் போகும் தருவாயிலும் மாணவர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்…

சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் (வயது 40), தினமும் அண்ணா நகர் – சேத்துப்பட்டு...

விடுப்பு தர மறுப்பு…விரக்தியின் உச்சத்தில் இன்ஜினியர் செய்த செயல்…

தாம்பரம் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஜூனியர் இன்ஜினியர் யுவராஜ் ரெயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அருகிலுள்ள காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்தில் சோழன் விரைவு ரெயில் முன்பாக பாய்ந்த யுவராஜ் சம்பவ...

தொடர் சரிவில் தங்கம்…இன்றைய விலை நிலவரம்…

இன்றைய (நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.140 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,400க்கும்,  சவரனுக்கு ரூ.1,120 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கடந்த வாரத்தில்...

காங்கிரஸ் குறித்த கருத்துக்கு ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வ பெருந்தகை எச்சரிக்கை

பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என கூறிய கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர்...

தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில்,...

அதிரடியாக குறைந்த தங்கம்…நடுத்தர மக்களுக்கு நிம்மதி…

இன்றைய (நவ.15) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. இது நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம் கிராமிற்கு ரூ.190 குறைந்து 1...

தங்கம் விலை சரசரவென குறைந்தது…நகைப்பிரியர்கள் குஷி…

இன்றைய (நவ.14) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் நேற்று உச்சத்தை தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.60 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,840க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து 1 சவரன் ரூ.94,720க்கும் விற்பனை...

”கப்பு முக்கியம் பிகிலு” –  அரங்கத்தை அதிரவிட்ட  ”ஹர்மன்பிரீத் கவூர்”

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் பாராட்டு விழாவின் போது பிகில் படத்தின் புகழ்பெற்ற வசனமான “கப்பு முக்கியம் பிகிலு!” என வசனத்தை பேசி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் அரங்கத்தை...

போக்குவரத்து போலீசார் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை – எஸ்.ஐயை கலாய்த்த ட்ரைவர்கள்

அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகனத்திற்கே  இன்சூரன்ஸ்,பொல்யூஷன் இல்லையென்று ஆதாரமாக வைத்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி  இறக்குமதிக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கி செல்லும் கண்டெய்னர் லாரிஓட்டுநர்கள் எர்ணாவூர் பாரதியார் கடற்கரை...

சென்னையில் சார்ஜிங் மையங்கள் – எந்தெந்த இடங்கள் தெரியுமா?

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை தொடர்ந்து, பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது....

━ popular

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...