சென்னை

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும்...

“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!

அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி,...

“ஆணாதிக்க மனநிலை மாறினால் தான் மக்கள் தொகை உயரும்!” – உலக மக்கள் தொகை தின விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் அருண் ராஜ் அதிரடி பேச்சு!

"தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், குடும்ப அமைப்பில்...

‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி எம்.பி முதல்வரிடம் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ‘சென்னை சங்கமம் – 2026’ கலைவிழாவிற்கான அழைப்பிதழை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினாா்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி...

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் – முதல்வர்

சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6 மணிக்கு தொடக்கி வைக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதளப்பக்கத்தில், "சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப்...

மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும் – துணை முதலமைச்சர்

யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற...

சமத்துவப் பொங்கல்: மாட்டு வண்டி ஓட்டி, மாணவர்களுடன் நடனமாடி அசத்திய நடிகர் சூரி!

தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். வழக்கமான சினிமா பாணி கொண்டாட்டங்கள் இன்றி, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழா மாணவர்களிடையே பெரும்...

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின்கீழ் தான் பணிபுரிவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை...

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சென்னை நந்தம்பாக்கத்தில்...

மதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகை

பென்னிகுவிக் நினைவாக மதுரை மற்றும் கேம்பர்லி நகரத்தை இணைக்க சென்னை வந்த இங்கிலாந்து மேயர். மதுரையின் கல்வி சுகாதாரம் சுற்றுலா மேம்படும் என பேட்டியளித்துள்ளாா்.மதுரை மற்றும் இங்கிலாந்து கேம்பர்லி நகரத்தை இணைக்கும் நோக்கில் இங்கிலாந்தில் இருந்து  சர்ரே மாகானம் மேயர்...

எடப்பாடியை சும்மா விடமாட்டேன்… ஜெயலலிதா மகள் ஆவேசம்…

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி நேர்காணலுக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல்...

கொளத்தூரில் பொங்கல் விழா கொண்டாட்டம் … சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர்…

கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.சென்னை கொளத்தூா் தொகுதியில் மும்மத மக்களுடன் சோ்ந்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அப்போது அவரை வரவேற்ற சிறுவா்கள் சிலம்பம் சுற்றினா். இதனை...

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ… தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்…

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியது.சென்னையில் 2-ம்  கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது வழித்தடத்தில் பூந்தமல்லி- போரூர் சந்திப்பு வரை...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...