சென்னை
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...
எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
எஸ் ஐ ஆர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குறுக்கீடு செய்யும் எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.சென்னை ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பாக பொதுக்குழு கூட்டம்...
டிவிஸ்ட் குடுத்த தங்கத்தின் விலை… இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!…
இன்றைய (நவ.12) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்த வந்த ஆபரணத் தங்கம் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது. கிராமிற்கு ரூ.100 குறைந்து 1 கிராம் ரூ.11,600க்கும், சரவனுக்கு ரூ.800 குறைந்து 1 சவரன்...
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்…விரக்தியில் சாமானிய மக்கள்…
இன்றைய (நவ.11) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் கனிசமாக குறைந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மீண்டும் தடாலடியாக உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.220 உயர்ந்து...
வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம்…ஏறுமா இறங்குமா என்ற ஏக்கத்தில் மிடில் கிளாஸ் மக்கள்…
இன்றைய (நவ.10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து 1 சவரன் ரூ.91,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வேத...
குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!
இன்றைய (நவ.8) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சிறு உயர்வைக் கண்டுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் தங்க...
பைக் ரேஸ்ஸால் பறிபோன இரு உயிர்கள்!! அச்சத்தில் வாகன ஓட்டிகள்!!
சென்னையில் பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற சக வாகன ஓட்டி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலைப் பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி மாணவர்...
சென்னையில் பிரபல நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!!
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள "ஹாவோடா பேமென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.சென்னையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட"ஹாவோடா பேமென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனத்தில், ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும்...
குட்நியூஸ் !!தங்கம் விலை அதிரடி குறைவு!!
இன்றைய (நவ.7) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.50 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,270க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே...
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. மீண்டும் யூ-டர்ன் அடித்த தங்கம்
இன்றைய (நவ.6) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.70 உயர்ந்து 1 கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 1 சவரன் தங்கம்...
தடாலடியாக குறைந்த தங்கம்!!நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி…
இன்றைய (நவ.5) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று கிராமிற்கு ரூ.70 குறைந்து 1 கிராம்...
━ popular
மாவட்டம்
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
