சென்னை

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...

ரூ.900 கோடி சொத்துவரி வசூல்!! நடப்பு ஆண்டில் ரூ.2300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டம் – சென்னை மாநகராட்சி

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த 2024-2025-ல் ரூ.2,023 கோடி வசூலிக்கப்பட்டது. ஆண்டுதோறும்...

அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் அரசு திமுக – சேகர்பாபு பெருமிதம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் பேச்சு: நாத்திகர்களாலும், ஆத்திகர்களாலும் கொண்டாடப்படும் திமுக அரசு என பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளாா்.​சென்னை: கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுமத்திற்காக (Koyambedu Market Management Committee) புதிதாக உருவாக்கப்பட்ட இணையதள சேவையைத் தொடங்கி...

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிரான வழக்கு… அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி...

புதிய உச்சத்தில் தங்கம்…ரூ.84,000த்தை எட்டியது!

(செப்டம்பர் 23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,500-க்கும், சவரனுக்கு ரூ.560...

பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் – திட்ட இயக்குனர் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்து பேசிய மெட்ரோ ரயில்...

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும் – வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன்,  வழக்கறிஞர்கள்...

“சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகள் அறிமுகம்

”சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து செயலியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.தமிழக அரசின் புதிய முயற்சியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் “சென்னை ஒன்று” (Chennai One)iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில்...

1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – முதல்வர்

சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1,231 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்...

முப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழா- அன்பில் மகேஷ் புகழுரை…

மாணவர்களிடம் சாதிய உணர்வு பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் தலை எடுக்காமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதோடு சமத்துவம் சமூக நீதி தேவைகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.சென்னை ஜவஹர்லால் நேரு உள்...

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா போலீஸ் பூத் அமைக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் உள்ளது. இங்கு, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஐஐஐடி கல்வி...

━ popular

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மறைந்த ஜேப்பியார் கல்விக்...