சினிமா
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்…வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி மாற்றம்…
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல...
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
News365 -
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
திரிஷாவின் ‘தி ரோட்’…. மனதை உருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
தி ரோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி ரோட். அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். AAA சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு...
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ …… ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
ரத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். இதை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளனர்.
இன்ஃபினிட்டி ஃபிலிம்...
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மைக்கேல் ராயப்பன் பிரச்னையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்டு நோட்டீஸ்...
மீண்டும் பிரபாஸுடன் இணையும் நயன்தாரா!
நடிகர் பிரபாஸ் தற்போது சலார் மற்றும் கல்கி 2898AD உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ஸ்ரீராமனாக நடித்திருந்தார்.அதைத் தொடர்ந்து சமீபத்தில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பர் எனும் திரைப்படத்தில் பிரபாஸ்...
அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி!
தொலைக்காட்சி தொகுப்பாளரான சுரேஷ் ரவி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். இவர் ஏற்கனவே 2016 இல் வெளியான மோ என்னும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அதன் பிறகு காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் இவர்...
ஜவான் ஜாம்பவான்களை பாராட்டிய அல்லு அர்ஜுன்!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு...
அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அநீதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் தாஸ் நடிப்பிலும் வசந்தபாலன் இயக்கத்திலும் உருவான திரைப்படம் அநீதி. இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....
தீபாவளிக்கு ரிலீசாகும் ‘ஜப்பான்’….. டப்பிங்கை தொடங்கிய கார்த்தி!
கார்த்தி, ராஜுமுருகன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜப்பான். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கார்த்தி உடன் இணைந்து அனு இமானுவேல், விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் முக்கிய...
பாலிவுட் ஸ்டார் நடிகரின் வாரிசு உடன் இணைந்து நடிக்கும் சாய் பல்லவி!
நடிகை சாய் பல்லவி பிரபல பாலிவுட் நடிகரின் வாரிசுடன் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகை என்றே சொல்லலாம். மாஸ் ஹீரோக்களுக்கு...
சூர்யாவிற்கு வில்லனாகும் தமன்னாவின் காதலர்!?
சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் பிரபல பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் புதிய...
━ popular
மாவட்டம்
திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...
