சினிமா

நாங்கள் ஸ்ட்ரைக் பண்ணப்போவது கிடையாது – திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி அறிவிப்பு!

தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பதிலடி தமிழ் திரையுலகில்...

‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!

‘வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ் எல்.எல்.பி’ என்ற பெயரில் புதிய பயணம் தொடக்கம்! அருள்நிதி...

மீண்டும் இணையும் மெகா கூட்டணி: ஆக்ஷய் குமார் – சைஃப் அலிகான் நடித்த ‘ஹைவான்’ ட்ரெய்லர் வெளியீடு!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் செப்டம்பர் 11-ல் ரிலீஸ்!பாலிவுட்டின் முன்னணி...

“பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…திரையரங்கில் பார்க்க நடிகர் விஜய் ஆர்வம்…

”பன் பட்டர் ஜாம்” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து விஜய் வாழ்த்தியதாக நடிகர் ராஜு ஜெயமோகன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜு ஜெயமோகன் நடிப்பில்  பன் பட்டர் ஜாம் திரைப்படம்  உருவாகியுள்ளது. ...

கைதான நடிகர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்

போதைப்பொருள் வழக்கில் கைதாகிய நடிகர் ஸ்ரீகாந்த் காவல் துறையின் விசாரணையில் முன்னாள் அதிமுக பிரமுகர் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைதாகி...

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்…

போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், பிரதீப் மற்றும் தனது நண்பர்களிடமும் பிரசாத் போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான...

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதி மன்ற காவல்!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் ஜூலை 7 வரை நீதி மன்ற காவலில் வைக்க சென்னை 14வது பெரு நகர நீதிமன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளாா்.போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நேற்று நடிகா் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டாா்....

22 வருட திரை பயணத்தை கடந்த கதாநாயகன்… கேக் வெட்டிய படக்குழுவினர்…

நடிகர் ஜெயம் ரவியின் 22 வருட திரை பயணத்தை வாழ்த்தும் விதமாக கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு...

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கைது!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினா் விசாரணை மேற்க்கொண்டுள்ளனா். அவரது ரத்த பரிசோதனை எடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை. இதில் மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது விசாரணை முடிவில் அம்பலமாகியுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கத்தில் பார் மோதலில்...

ஆர்யாவின் நெருங்கிய நண்பர் வீட்டிலும் திடீர் சோதனை!

வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக Sea shell உணவக கிளைகளில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்க்கொள்வதோடு, நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.sea shell என்ற பிரபல அரேபியன்...

சொன்ன சொல்லை இன்று வரை காப்பாற்றும் சிவா… டைரக்டர் நெகிழ்ச்சி…

நெல் ஜெயராமன் மறைவின் போது அவரது மகனின் படிப்பிற்கான செலவினை தம்பி சிவகார்த்திகேயனே ஏற்பதாக கூறி இன்று வரை அதனை கடைபிடித்து வருவது மிகவும் பெருமையாக உள்ளதென டைரக்டா் இரா.சரவணன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,...

ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…

சென்னையில் நடிகர் ஆர்யா வீடு மற்றும் அவருக்கு செந்தமான உணவகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் , கடந்த சில ஆண்டுகளாக பிசினஸில் கவனம்...

குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை போட்ட கன்னிகா- சினேகன்.. அப்பாவின் புன்னகை

சென்னை: பாடலாசிரியர் சினேகன் கன்னிகா தம்பதி தங்களின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு சொந்த ஊரில் இருக்கும் குலதெய்வ கோவிலில் முடி காணிக்கை செலுத்திய வீடியோவை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் நடிகை கன்னிகா ரவியை காதலித்து...

━ popular

அது மருமகளின் வேலை அல்ல!— கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீட்டு வேலை செய்யவோ, பெற்றோரைக் கவனிக்கவோ மனைவியைக் கட்டாயப்படுத்த முடியாது — குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உறுதிசெய்த நீதிபதிமாமனார், மாமியாரைக் கவனித்துக் கொள்ளும் முதன்மைப் பொறுப்பு பெற்ற பிள்ளைகளுக்கே உரியது; அதை...