சினிமா
“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...
இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....
ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...
குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...
காதலருடன் பிரியா பவானிசங்கர் ஜாலி சுற்றுலா… புகைப்படங்கள் வைரல்…
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம்...
பிடி சார் படத்திற்கு வரவேற்பு… மருதமலை முருகன் கோயிலில் படக்குழு தரிசனம்…
பிடி சார் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மருதமலை முருகன் கோயிலில் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானார். தனது வாழ்வில்...
ஓடிடி என்பது நூலகம் போன்றது… இயக்குநர் மாரி செல்வராஜ்…
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முன்னணி இயக்குநாக நிலை...
ஆர்யாவை சந்தித்த சூர்யா… அயர்ன்மேன் நிகழ்ச்சிக்கு வாழ்த்து…
‘எஃப்ஐஆர்’ படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘மிஸ்டர். எக்ஸ்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்...
முதல் தலித் கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் அஜய் தேவ்கன்
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், முதல் தலித் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். இவரது நடிப்பில் இறுதியாக சைத்தான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் அஜய்...
மீண்டும் தமிழுக்கு வரும் நஸ்ரியா… ஃபீல் குட் காதல் கதையில் நடிக்க விருப்பம்…
மோலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நஸ்ரியா நாசிமுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சினிமாவில் நடிப்பதைக்...
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை… வெளியேற முடியாமல் தவிப்பு…
மலையாளத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் பிரேமலு. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதலில் வெளியான மொழி மலையாளமாக இருந்தாலும், படம் ஹிட் அடிக்கவே, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரேமலு...
அரண்மனை 4 படத்தின் ஓடிடி ரிலீஸ்… வெளியானது புது அப்டேட்…
அரண்மனை 4-ம் பாகத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளதுதமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சுந்தர்.சி-ன் அரண்மனை திரைப்படம். காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு...
அரியவகை வியாதியால் அவதி… நடிகை ஸ்ருதிஹாசன் கவலை….
பிரபல நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன், தான் அரியவகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு...
விஜய், அஜித் போல பெரிய ஹீரோக்களோடு படம் இயக்குவது இலக்கு இல்லை – கார்த்திக் சுப்பராஜ்
கோலிவுட் திரையுலகில் இன்று முன்னணி இயக்குநராக, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தின் மூலம் அவர் திரைக்கு இயக்குநராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். திகில் கலந்த காமெடி...
━ popular
கட்டுரை
‘லோளு சபா’ போல் தரம் தாழும் தமிழகச் சட்டமன்றம்! தனிநபர் தாக்குதல்களால் குழிதோண்டிப் புதைக்கப்படும் ஜனநாயகம் – பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஆவேசப் பேட்டி!
N K Moorthi - 0
மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய தமிழகச் சட்டமன்றம், தற்போது தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல்களும், அநாகரிகமான வார்த்தைப் போரும் அரங்கேறும் ‘சந்தைக் கடை’ போல் மாறிவிட்டதாகப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...
