சினிமா
“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...
தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!
தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
வசூலை வாரிக் குவிக்கும் மோகன்லாலின் ‘நேரு’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?
மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகரான மோகன்லால் நடிப்பில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வெளியான படம் நேரு. இந்த படத்தை த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். த்ரிஷ்யம் 1 மற்றும் 2...
ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் விஜய் சேதுபதியா?
நடிகர் ஆர். ஜே. பாலாஜி ஏற்கனவே எல் கே ஜி, வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல...
அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் நடித்திருந்த படம் போர் தொழில். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார்...
கணவருடன் கோவாவில் சில் செய்யும் அமலா பால்… புகைப்படங்கள் வைரல்…
கோவா சென்றுள்ள நடிகை அமலாபால், அங்கு தனது கணவருடன் எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், ‘நீலதாமரா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில்...
துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்
துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பிப்ரவரி மாதம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. இதனை கௌதம்...
ராமர் கோயில் திறப்பு விழா… முதல் நாள் விருந்து செலவை ஏற்ற பிரபாஸ்…
ராமர் கோயில் திறப்பு விழாவின் போது முதல்நாள் விருந்து ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது.உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம் தேதி...
யுவராஜ்சிங் பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தில் இன்று வரை இளம் நடிகராக இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். அவருக்கென தனி ரசிகைகள் பட்டாளம் உள்ளது...
வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் – மனம் திறந்து பேசிய சமந்தா
இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான அவர், மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார்....
திருமணத்திற்கு பிறகு நாம் ஏன் மாற வேண்டும்? – நடிகை பாவனா
தமிழிலும் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அவர் அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழில் உச்ச...
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சி… தனுஷ் மீதான மனு தள்ளுபடி
கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த...
━ popular
தமிழ்நாடு
“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!
தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும்
சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...
