சினிமா

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...

ரூ.100 கோடி வசூல் சாதனையை நோக்கி முன்னேறும் ‘DC’ திரைப்படம்! 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக...

கரூர் சம்பவத்தால் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தை துரத்தும் சிக்கல்கள்….. ரிலீஸுக்கும் ஆப்பா?

கரூர் சம்பவத்தால் விஜயின் ஜனநாயகன் படத்துக்கு அடுத்தடுத்த சிக்கல் வந்துள்ளது.கடந்தாண்டு வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் விஜய்,...

தள்ளிப்போகும் ‘சூர்யா 47’ படப்பிடிப்பு?

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அடுத்ததாக சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில்...

‘STR 49’ ப்ரோமோ ஒத்திவைப்பு…. அப்செட்டில் ரசிகர்கள்!

STR 49 படத்தின் ப்ரோமோ ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு சிம்பு தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பிரபல இயக்குனர் வெற்றிமாறன்...

போட்டி பயங்கரமா இருந்தாதான் வெற்றி நியாயமா இருக்கும்…. பார்த்திபன் பேட்டி!

நடிகர் பார்த்திபன், அரசியல் களம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் புதுமைகளை கையாளக் கூடியவர். அந்த வகையில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து...

‘வேள் பாரி’யை மட்டுமே நம்பி இருந்த சங்கர்…. அதிர்ச்சியளித்த ‘காந்தாரா சாப்டர் 1’!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இயக்குனர் சங்கருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் இவருடைய...

‘சூர்யா 47’ படப்படிப்பு எப்போ? எங்கன்னு தெரியுமா?

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது 'கருப்பு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்...

விஜயை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்!

விஜயை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகை வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தற்போது பிரபல தமிழ் நடிகையான திரிஷாவின் வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலமாக...

இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய அஜித்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் அஜித் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளார்.நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் சிறுவயதிலிருந்தே கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதன்படி படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனது நண்பர்களுடன் இணைந்து பைக், கார்...

அடேங்கப்பா…. ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று (அக்டோபர் 2) உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் தான் காந்தாரா சாப்டர் 1. ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும்...

சூர்யாவிற்கு போட்டியாக களமிறங்கும் விஷால்…. மாஸ்டர் பிளான் போடும் சுந்தர்.சி!

விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் புரட்சித் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷால் தற்போது 'மகுடம்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவரது நடிப்பில் 'மதகஜராஜா' எனும் திரைப்படம் வெளியானது. இந்த...

━ popular

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 அதிகரிப்புதங்கம் விலை நிலவரம்: இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 வரை உயர்ந்திருந்தது. ஆனால், மாலையில் மீண்டும்...