க்ரைம்

பெண்களை குறிவைத்து ஏமாற்றிய காதல் மன்னன்!! மடக்கி பிடித்த போலீசார்!!

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

வீட்டை புகைப்படம் எடுக்க சென்ற போது ரூ.1.20 கோடியை அபேஸ் செய்த உரிமையாளர்!

கோவை வடவள்ளி அருகே வாடகைக்கு இருந்த பெண்ணின் வீட்டிலிருந்த ரூ.1.20 கோடியை திருடிய உரிமையாளர் கைது செய்யப்பட்டாா். வீட்டை புகைப்படம்  எடுக்கச் சென்ற போது பணத்தை பார்த்து திருடியது அம்பலமானது.கோவை இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (41). இவர்...

டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி கொண்ட கைதி!

புழல் சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி சிறை அறையில் தலையை சுவரில் மோதி, டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சென்னை வில்லிவாக்கம் பாரதி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (27),...

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய போலி உதவி ஆணையரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர் அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்தவர்  ஷேக் முகமது அலி, 40....

மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார்.சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற சுரேஷ் (வயது-53) இவர் 30 ஆடுகள்...

இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா வஹாப் (34) என்பவருக்கு, இராயப்பேட்டை கௌடியா...

கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் ஆண்சடலம்! கொலையா? போலீசார் விசாரணை…

சிதம்பரம் மருத்துவ கல்லூரி வளாகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கொரோனா வார்டு பின்புறம் உள்ள...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக போலிச் சாமியாரை வைத்து, ஒரே ஊரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரிதான தீர்ப்பு – சேலம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

முன்விரோதம் காரணமாக சேலம் அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவரை தாக்கிய வழக்கில், சேலம் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் கீழ் தண்டனை வழங்குவது அரிதான ஒன்றாக இருப்பதாகவும் வழக்கறிஞர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், புத்தூர்...

10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10-ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவனை எட்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொன்றதால் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவன் கொலையை...

புழல் கைதிகள் வழக்கில் முக்கிய ரவுடி கைது…

விசாரணை கைதிகளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரை  அவதூறாக பேசிய வழக்கில் முக்கிய ரவுடி கைது. தப்பித்து ஓடும்போது கீழே விழுந்ததில் கை உடைந்தது.சென்னை மாதவரம் மில்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தலைமை காவலர் இளங்கோ 54, மற்றும்...

━ popular

அதிமுக கூட்டணியை கிளீன் போல்டாக்க வேண்டும் – துணை முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கலைஞர் முழு உருவ வெண்கல சிலைகள், ஒன்றிய திமுக அலுவலகம், தேவனூரில் மறைந்த முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் பெயரில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா...