க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யெண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சகி துளசி. கடந்த 10...

பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை – 4 பேர் கைது

பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல் முன்பு இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து கொலை செய்து தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கீழநத்தம் மேலூரை சேர்ந்தவர் மாயாண்டி இவர் இன்று...

தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன், கொலைகார கொத்தனார் கைதானது எப்படி?

தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லீலாவதி (37) சின்னச்சாமி...

ஆந்தராவில் பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கான மின்சார உபகரணங்கள் என வந்த பார்சலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததால் பரபரப்பு.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம்  உண்டி மண்டலம் யாண்டகண்டியில் துளசி என்ற ஜெகனன்னா காலனியில்...

அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பு… ரவுடிகளின் அடிமடியில் கைவைக்கும் தமிழல காவல்துறை..!

தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது தமிழக காவல்துறை.தமிழகம் முழுதும் உள்ள 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகளின் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சேகரிக்க, காவல் துறை சார்பில் வருவாய் துறைக்கு...

தலையில் கல்லால் தாக்கி 2 வட மாநில தொழிலாளர்கள் கொலை!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்களை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பாதரை என்ற பகுதியில் நேற்று அதிகாலை ஒரிசா...

குடியிருப்பு வீடு ஒதுக்கீடு மோசடி: போலி முத்திரை எங்கு இருந்து கிடைத்தது? அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பா?

குமரி மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு மோசடியில் கைதான பெண்களை போலிஸ் காவல் எடுத்து விசாரனை செய்ய முடிவு. தலைமறைவான பெண்ணை தேடி சென்னைக்கு தனிப்படை விரைந்துள்ளனர். விசாரனை முடிவில் பல அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என போலிஸார்...

காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை…!

திருவள்ளூர் அருகே பூண்டி காப்பு காட்டில் காகங்களை விஷம் வைத்து பிடித்த  தம்பதியினரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை.பிடிக்கப்படும் காகங்கள் திருவள்ளூரில் தெருவோர கடைகள், தாபாக்கள்  பிரியாணியில் கலக்கப்படுகிறதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்ததாக...

முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சென்னையில் இடைத்தரகர் என பொது இடங்களில் தன்னை அறிமுகப்படித்திக் கொண்டு முதியவர்களை குறிவைத்து நூதன முறையில் ஏமாற்றிய பணத்தில் விலைமாதர்களுடன் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டவராம் முருகன்.  இதுவரை 5 பெண்களை திருமணம் செய்துள்ள மோசடி மன்னன் கைது. சென்னை...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...