க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி

கிரெடிட் கார்டு மூலம் இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி. ராயப்பேட்டை போலீசார் விசாரணை.சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்...

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை – மூவர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள், தோழி கள்ளக்காதலன் என மூவர் கைது...திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் பகுதியில் வசிப்பவர் லட்சுமி வயது 58, இவரது மகன் ராஜசேகர் வயது 42, இவரது மனைவி...

கஸ்டம்ஸில் பிடிபட்ட பொருட்களை  பாதி விலைக்கு தருவதாக ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி…!

புதுச்சேரியில்  இணையத்திலும், வாட்ஸ்அப், இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக் மூலம் டிவி, பிரிட்ஜ், செல்போன், வாஷிங்மெஷின் படங்களை அனுப்பி,  அவை கஸ்டம்ஸில்  பிடிபட்டதால் குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதை பார்த்து பலர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.மேலும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக...

தேனாகப்பேசி போலீஸ் ஏ.சி.பி, மாணவியுடன் உல்லாசம்..! திருட்டுப் போலீஸ் அதிகாரியின் தில்லாலங்கடி!

கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த பிஎச்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏசிபி மொஹ்சின் கான் ஆக்ராவிலும் பணியின்போது மிகவும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்.அவர் ஆக்ராவில் தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். இங்கு தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப்...

என்னை கேவலமா பேசுறாங்க… கதறிய பாடகி இசைவாணி… சாதிய வழக்கு பதிந்த போலீஸார்

தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகாரளித்துள்ளார்.முன்னதாக ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்கழி மக்களிசை என்ற சமூக வலைதள...

எண்ணூரில் ரயில் பயணியை தாக்கி செல்போன் பறிப்பு… சிறுவன் உள்பட இருவர் கைது!

சென்னை எண்ணூரில் ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த பயணியை தாக்கி செல்போன் பறித்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி பினாகினி...

சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்… அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை!

சென்னை பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா உள்ளிட்ட 10 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் கடந்த இரு...

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை… தெலங்கானா முதல்வரின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய பெண் இறந்த வழக்கில் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை...

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!

கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு மம்தா என்ற மனைவியும் மற்றும் இரண்டு...

ஹைதராபாத் சம்பவம்: கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பாக முடியும்..?

ஹைதராபாத்தில் நடந்த நெரிசலில் சிக்கி பிரபல தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சந்தியா திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்பார் என்பதுதான் எழும்...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...