இந்தியா
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?
News365 -
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச்...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
பொதுமக்கள் போரில் பங்கேற்க தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்
பொதுமக்கள் போரில் பங்கேற்க தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்
தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று கார்கில் வெற்றி தினத்தின் இருபத்தி நான்காவது ஆண்டு விழா. 1999-ம் ஆண்டு...
கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது. தொடர் மழையால் பல்வேறு நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன....
ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்
ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்
உத்தரபிரதேசத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கை நதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்....
மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை காங்கிரஸ் சமர்ப்பித்தது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்...
பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற பூனை.. குழந்தை உயிரிழந்த சோகம்…
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டு பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. அக்குழந்தையின் தாய் அஸ்மா, 15...
“மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.வெப் தொடராக உருவாகும் குற்றப்பரம்பரை….. இயக்குனராக கம்பேக் கொடுக்கும் சசிகுமார்!இந்த நிலையில், (ஜூலை...
நடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்!
நடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்!
ஐதராபாத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய மாதாபூர் சந்திப்பு அருகே போக்குவரத்து போலீசாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்து மது அருந்தி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம்...
அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே
அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை...
‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி
‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி
இந்தியா என்ற கூட்டணி கட்சியின் பெயரை பிரதமர் மோடி Popular Front of India என்ற அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.மக்களவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கான வியூகத்தை வகுப்பதற்காக பாஜக செவ்வாய்க்கிழமை காலை...
வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காதது ஏன்?-ஒன்றிய அரசு பதில்
வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காததன் காரணம் என்ன?-ஒன்றிய அரசு பதில்
வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேட்ட கேள்விக்கு, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி...
━ popular
ஆவடி
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள...
