செய்திகள்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
News365 -
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...
”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…
திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.”தமிழ்நாடு தலைகுனியாது” என்ற கருப்பொருளில் 234 தொகுதிகளிலும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா். கட்சியின் 20 நட்சத்திர பரப்புரையாளர்களைக் கொண்டு...
278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” – மல்லிகார்ஜுனா கார்கே
கேரளாவில் 278 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகம் கும்பமேளா நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, இந்திய தேசிய காங்கிரஸின் (INC) தலைவராக உள்ள மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கேரளாவில் மலப்புரம் மாவட்டம் திருநாவாயாவில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான விழா...
“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது“ என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு…
“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது" அடிமைகளை தடுப்போம் தமிழ்நாட்டை காப்போம் என வாசகத்துடன் கூடிய சுவரொட்டி மேலூர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூரில் நகர் முழுவதும் "டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது"...
கோவில் கற்பககிர அனுமதி குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல – உச்சநீதிமன்றம் அதிரடி…
புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கற்பககிரகத்தில் வழிபட சினிமா நட்சத்திரங்கள், அரசியல்...
வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில் அமைந்துள்ள யூனியன் வங்கி முன்பாக அனைத்து...
சொத்துகுவிப்பு வழக்கு… ஐ.பெரியசாமி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
அமலக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் அமைச்சா் ஐ.பெரியசாமி. அந்தக்...
அடித்து நொறுக்கிய ஸ்டாலின் குரல்! பதறியடித்த பனையூர் பிகில்! சேர்ந்து பொளக்கும் அதிமுக! ராஜகம்பீரன் நேர்காணல்!
எந்த மக்கள் பிரச்சினையிலும் களத்திலும் இல்லை, கருத்திலும் இல்லை என்கிறபோது விஜய் எப்படி தன்னை அரசியல்வாதி என்று சொல்கிறார் என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
வரதட்சணைக் கொடுமை: பெங்களூருவில் 24 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூரு: பெங்களூருவின் பனசங்கரி பகுதியில் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதால், கீர்த்திஸ்ரீ (24) என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமணமும் வரதட்சணை புகாரும்கீர்த்திஸ்ரீக்கும், ஜிம் பயிற்சியாளரான குருபிரசாத் என்பவருக்கும் கடந்த...
கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி கடைகளை அகற்ற எதிர்ப்பு….
கள்ளக்குறிச்சி பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு இடம் வழங்காமல் காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காய்கறி வியாபாரிகள் திடீரென மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் காய்கறி...
யாருடன் கூட்டணி என்று பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள்” – செங்கோட்டையன் அதிரடி!
கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்துப் பேசும் போது மத்திய அரசின் தலையீடு இருப்பதாகத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன் சூசகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.ரகசியம் காக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தை
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம்,...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
