செய்திகள்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
News365 -
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியிலும் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின்...
ஓபிஎஸ் குழப்பத்திற்கு காரணம் என்ன? அரசியலில் இருந்து விலகச் சொல்லும் அமித்ஷா! டெல்லி கணக்குகளை விளக்கும் ப்ரியன்!
அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் இணையாத நிலையில், அவரிடம் மற்ற கட்சிகள் செல்லாமல் தனிமைப்படுத்த வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள்...
காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சொத்துவரி மூலம் கிடைக்கும் ரூ.1500 கோடி பங்கில் ரூ.150 கோடியை நூலக மேம்பாடு, நூலகர் பணிநிலைப்புக்கு செலவிடக் கூடாதா? நூலகர் பணி காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக...
அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மக்கள் தலைவராக விளங்கிய அஜித் பவார், சமூகத்தின் அடிமட்டம் வரை மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்!!
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது.மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக்...
விஜய் கத முடிஞ்சது! இனிதான் ஆட்டமே களைகட்டும்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்பட்டால் அது ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜய் மீது அதிமுகவினர் விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப்...
பிப்.10-ம் தேதி ஒருநாள் முழு வேலைநிறுத்தம் – ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யூனியன் கூட்டமைப்பு, வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் ஒருநாள் முழு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு ஆட்டோ–கால்...
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளாா்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக மத்திய அரசு...
பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அது தொடர்பான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தலைமையிலான குழு ஆய்வு...
மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்
பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது ..சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த சரத், தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து, அன்னை வேளாங்கண்ணி சிலை ...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
