செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

வேற்றுமையில்தான் இந்தியாவின் ஒற்றுமை இருக்கிறது – ராஜீவ் காந்தி பதிலடி

கலவரக்கார புத்திகொண்ட பாசிச பாஜகவுக்குத் தெரியாது வேற்றுமையில்தான் இந்தியாவின் ஒற்றுமை இருக்கிறது என்று திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்(ஏபிவிபி), தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட...

மராட்டிய துணைமுதலமைச்சர் அஜித் பவார் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…

மராட்டிய துணைமுதலமைச்சா் அஜித் பவாா் எடுத்துக் கொண்ட கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில்...

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – பிரான்ஸின் அதிரடி உத்தரவு…

அதிகப்படியான திரை நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூகவலைதளங்கள் பயன்படுத்த பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள், சமூக...

மணல் சரிவில் சிக்கி 50 வயது கூலித் தொழிலாளி பலி…

பெரம்பலூர் அருகே பயன்பாடின்றி இருந்த பெட்ரோல் பங்க் கிணற்றை தோண்டி மணல் எடுக்கும் போது மணல் சரிவில் சிக்கி 50 வயது கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளாா்.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரமாக...

பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்…சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி

பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து சந்தேகத்தை கிளப்பிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், நாடு முழுவதும்...

முழுசா மாட்டிய விஜய் குடுமி! ஆட்டத்தை முடிக்கும் தவெக! பொன்ராஜ் நேர்காணல்!

சட்டமன்றத் தேர்தலில் விஜயை தனித்து நிற்க வைத்து, திமுகவுக்கு செல்கிற வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் குறிப்பிட்டதற்கு எதிராக அதிமுக தரப்பில் கடும்...

ஒரு பைசா வட்டி இல்லை! பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் அரசின் புரட்சிகர திட்டம்…

பெண்களை பொருளாதார ரீதியாக சுயநிலையாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘லக்பதி தீதி யோஜனா’ திட்டம், நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்துள்ள பெண்களுக்கு ரூ.5...

அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.அமித்ஷா”30 ஆண்டுகளுக்கு மேல் மராட்டிய வளா்ச்சிக்கு அஜித் பவாா் ஆற்றிய...

ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு ஏன்? – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, அந்தப் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனநாயகன் படத்தில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், அந்நிய சக்திகள் இந்தியாவில் பிரச்சினைகளை...

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!

ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்த தம்பதி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனா்.சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக்கை சேர்ந்த திலகவதி (25) இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம்...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...