செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

பல்நோக்கு மருத்துவம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் மருத்துவ சேவைகள் பாதிப்பு, பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளா்...

அஜித் பவாரின் இறுதிச் சடங்கு…அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு…

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெறுகிறது.இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள், சுனேத்ரா பவார் (மனைவி, ராஜ்யசபா எம்பி), அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார்,  அவரது...

2 ஆண்டுகளுக்குப்பின்…சிக்கிய போக்சோ குற்றவாளி…

போக்சோ வழக்கில்,2  ஆண்டுகளாக, தேடப்பட்டு வந்த, தஞ்சாவூரை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது.2024 ஆம் ஆண்டு, சிறுமி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்து, போச்சோ வழக்கில் சிக்கி, தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தவர், சென்னையில் இருந்து,...

Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

விபத்துகளை குறைக்க (WIFI)வயர்லெஸ் அலைவரிசையில் வேகமாக இயங்கும்  V2V தொழில்நுட்பத்தை 2026-க்குள் செயல்படுத்த ஒன்றிய அரசின் புதிய திட்டம்.ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4.80...

மீண்டும் விமான விபத்து – எம்.பி உட்பட 15 பேர் உயிரிழப்பு!!

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு எம்.பி உட்பட 15 பேர் உயிாிழந்தனா்.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பயங்கர விமான விபத்து நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் குகுடாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது கட்டுபாட்டை இழந்து, வெனிசுலா எல்லைக்கு அருகே...

இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற...

பாஜக ஆட்சியில் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது – முதல்வர்

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிராமங்களில் முழங்கிய பெருங்குரல்கள்!

சுந்தரபுத்தன் எதற்கெடுத்தாலும் ஊருக்குத்தான் வண்டிகட்ட வேண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருக்கிறது கண்கொடுத்தவனிதம். எங்கள் ஊர். அருகருகே ஆலத்தாங்குடி, தக்களூர், விடையபுரம், காவாலகுடி, வடபாதி, தென்பாதி,திருமாஞ்சோலை, பருத்தியூர், வடக்குசேத்தி எனப் பல சின்ன கிராமங்கள் உண்டு. காலையும் அந்திமாலையும் எல்லோரும்...

இலங்கை அகதியை பணிநீக்கம் செய்த வங்கி…ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இந்தியர் இல்லை என்பதல் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணி நீக்கம் செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.சிறுவயதிலேயே இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாடு...

கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையேயான சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளது.அண்மைக்காலமாக காங்கிரஸ், திமுக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் வார்த்தைப்போர் முற்றிய நிலையில், இந்த உயர்மட்ட...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...