செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – புதிய திராவிட கழகம் தலைவர் எஸ். ராஜ்குமார்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ் ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி...

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு – விஜய் ஆவேசம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து...

நடிகை ஊர்வசி மகளின் நியூ லுக் போட்டோ…

மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள நடிகை ஊர்வசியின் மகளின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி (குஞ்சாட்டா) மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் மனோஜ் கே ஜெயன்...

சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை ஆலந்தூரில் 32 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள...

தைப்பூசம் – நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிரவாகம் அறிவித்துள்ளது.தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர், நெல்லை இடையேயான சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில்...

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி … மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகா்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன், ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்தது. திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக கடந்த டிசம்பா் 18ம் தேதி தயாரிப்பு நிறுவனம்...

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதி புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு(UGC - University Grants...

ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி…

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.அதிமுகவில் மீண்டும ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். எந்த நிபந்தனையும் விதிக்காமல், மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக இருப்தாக...

ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞர்!! துணைநடிகை செய்த செயலால் பரபரப்பு!!

ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரை வெளுத்து வாங்கிய துணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் திரைப்படத்துறையில் துணை நடிகையாக அஸ்வினி தங்கராஜ் பணியாற்றி வருகிறார். இவர் இறவுக்கு ஆயிரம் கண்கள் (2018), நாச்சியார் (2018), மழை பிடிக்காத மனிதன் (2024) மற்றும் கூட்டாளி...

”எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா”? முன்னாள் முதல்வர் கேள்வி…

எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம். சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பல்வேறு வதந்திகள் பரவி...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...