செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

பத்திரங்களில் பிழைத்திருத்தல் – கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இங்கே காணலாம்.சொத்து தொடர்பான பத்திரங்களில் ஏற்படும் எழுத்து, வார்த்தை, அளவீடு உள்ளிட்ட பிழைகளை சரிசெய்ய பிழைத்திருத்தல் பத்திரம் (Rectification Deed) பயன்படுத்தப்படுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிழைகளைத் திருத்துவதற்கான ஒரே...

அஜித் பவாரின் மனைவி முதலமைச்சர் ஆவாரா?

அஜித் பவாா் மறைவை அடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக்க அக்கட்சியினா் வற்புறுத்தி வருகின்றனா்.மராட்டியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அஜித் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கமாக உள்ளது. விமான...

எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பேனர் சரிந்து விழுந்து பெண் காயம்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.எம்.ஜி.ஆர். நகரில் இன்ற மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக, அவரை வரவேற்க்கும் வகையில் அந்த பகுதியல் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்,...

யாருக்கு எத்தனை தொகுதிகள்? திமுக கூட்டணி கணக்கு என்ன? ப்ரியன் நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு, 2021 பார்முலாவில் இருந்து சிறிய அளவில் மாற்றம் கொண்டதாக இருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.தி இந்து நாளிதழில் வெளியாகி உள்ள கட்டுரையில் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக...

மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம் – முதல்வர்

மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என மாநாகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மாடுகளை வளர்த்து வரும் உரிமையாளர்கள், இனி தங்களுடைய மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது....

ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பு! கடைசியில் ராகுல் சொன்ன வார்த்தை! வல்லம் பஷீர் நேர்காணல்!

திமுக, காங்கிரஸ் தலைமை இடையே சுமூகமான உறவு நிலவுகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிடும் என்று வல்லம் பஷீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ராகுல்காந்தி உடன் கனிமொழி எம்.பி. சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து திராவிட...

பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி – அமைச்சர் கே.என்.நேரு

பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணி வெற்றி பெறுவது உறுதி என டெக்கான் க்ரானிக்கல் கணித்துள்ளதாக கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளாா்.இதுகுறித்து கழக முதன்மைச் செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்...

இந்தியா டுடே – சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு! களத்தில் முந்துவது யார்?

இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் 33 சதவீதமாக சரிந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் தவெகவுக்கு 15 சதவீதம் வாக்குகள்...

புதிய வாக்காளர்களுக்கு குட் நியூஸ்…15 நாட்களில் அடையாள அட்டை…

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...