செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – டி.டி.வி.தினகரன்

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்…

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக வெற்றி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு'வை நியமித்து தவெக...

அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்வி

திண்டிவனம், தைலாபுரம் இல்லத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளாா்.நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட  விருப்ப மனு அளிக்கப்பட்டதில் பாமகவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 4109 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று...

வடபழனியில் விபத்து திமுக நிர்வாகி உயிரிழப்பு – அவரது நண்பர் படுகாயம்

சென்னையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது திமுக நிர்வாகி உயிரிழந்தாா். அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளாா்.சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் கட்டிட காண்டிராக்டர் இவரது மகன் கோபால் என்கிற மோகனகிருஷ்ணன் (வயது32) கால் டாக்சி ஓட்டி...

விரைவில் வேலூரில் பிரச்சாரம் நடத்த விஜய் திட்டம்….

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சேலத்தில் இன்னும் இடம்...

செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்

சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா?, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்…

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.தைப்பூச திருவிழா முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தமிழகத்தின் பல்வேறு முருகன் திருத்தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள்...

தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.இந்தியாவின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தித் துறை...

தமிழ்நாடு அரசுக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி…

சிறந்த இசையமைப்பாளா் விருது வழங்கிய தமிழக அரசுக்கு ஏ.ஆா்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளாா்.2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், நடிகை விருதுகள் தனுஷ், சூர்​யா, கார்த்​தி, விஜய்​சேதுப​தி, கீர்த்தி சுரேஷ், நயன்​தா​ரா, ஜோதிகா உள்​ளிட்டோருக்கு...

குழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ்! நடுத்தெருவுக்கு வந்த தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்

தேமுதிக எதார்த்தமான முறையில் இடங்களை கேட்கிறபோது திமுக, அதிமுக என ஏதேனும் ஒரு அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக தேர்தல் களம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...