செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

பா.ம.க. மாம்பழ சின்னம் யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை…

பா.ம.க. மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து, கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூன்று வாரங்களுக்குள் தேர்தல்...

வன்முறையை தூண்டுவதே பா.ஜ.க.வின் நோக்கம் – முதல்வர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.மத வன்முறையை தூண்டும் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்காமல்,...

கோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்...

யுஜிசி புதிய விதிமுறைகள்! ஒடுக்கப்படும் பிராமண மாணவர்கள்? அதிரடியாய் தடை செய்த உச்சநீதிமன்றம்! பிரின்ஸ் கஜேந்திரபாபு நேர்காணல்!

யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாநில அரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான விதிகளை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுகளும்,...

திமுக + தேமுதிக உறுதி! ஓபிஎஸ் கணக்கு என்ன? உமாபதி நேர்காணல்!

திமுக கூட்டணிக்கு தேமுதிக வர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதேவேளையில் ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் உமபாதி தெரிவித்துள்ளார்.திமுக, அதிமுக கூட்டணியில் இணைகிற புதிய கட்சிகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...

விஜயின் சிறப்பு பேட்டி! எகிறிய என்டிடிவியின் ரேட்டிங்! வெளுத்து வாங்கிய செந்தில் வேல்!

விஜய் தனது பேட்டியை ரொக்கார்டு செய்ய அனுமதிக்காத நிலையில், அதனை பெரிய சாதனை போன்று என்டிடிவி பேசுவது ஊடக அறம் கிடையாது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.என்டிடிவி ஊடகத்திற்கு விஜய் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து...

நான்கு முனை போட்டியில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு! எஸ்.பி.லக்ஷ்மணன் நேர்காணல்!

விஜய் அதிமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததன் மூலம்  நான்கு முனை போட்டி உறுதியாவிட்டது. இது ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல் கூட்டணி நிலவரங்கள் குறித்து மூத்த...

விஜயை சந்தித்த என்டிடிவி குழு! வெளிவராத பகீர் பின்னணி! இதெல்லாம் என்ன அரசியல்? ஆர்.மணி நேர்காணல்!

அதானிக்கு சொந்தமான என்டிடிவிக்கு விஜய் முதன் முறையாக பேட்டி அளிக்கிறார் என்றால்? அதில் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை எல்லோரும் அறிவார்கள் என்று  மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு நடிகர் விஜய் பேட்டி அளித்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர்...

எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் தான் ரோல்மாடல்கள்! சினிமாவை திட்டமிட்டே விட்டேன்! விஜய் நேர்காணல்!

தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜய், என்டிடிவி ஆங்கில ஊடக மூத்த செய்தியாளர்களை சந்தித்து நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கேள்வி: நீங்கள் இதுவரை தேசிய ஊடகங்களுடன் உரையாடியதே இல்லை. இப்போது மட்டும் ஏன்?​விஜய்: ஆமாம், தேசிய ஊடகங்களுடனான...

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு! மீண்டும் திமுக ஆட்சி! நாதன் நேர்காணல்!

இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் திமுக 45 சதவீத இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இது திமுக அரசின் திட்டங்களுக்கு கிடைத்த பலன் என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில்...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...