செய்திகள்

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...

அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...

​“உலக அமைதியை நிலைநாட்டுவதில் ஐநா-வுக்குத் திறமையில்லை” – பாதுகாப்பு சபையில் இந்தியா காட்டம்!

​நியூயார்க்: "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபையை (UN) உலக மக்கள் இனி கருதவில்லை," என்று ஐநா-வுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.​ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC)...

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினாா் நகேந்திரன் காட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக...

சென்சார் போர்டை ஆயுதமாக மாற்றும் ஒன்றிய அரசு” – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கடும் எச்சரிக்கை!

​சென்னை: திரைப்படத் தணிக்கை வாரியத்தை (CBFC) ஒன்றிய அரசு தனது அரசியல் தேவைகளுக்காக ஒரு கருவியாக அல்லது ஆயுதமாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.​தணிக்கை வாரியம் மீதான விமர்சனம் ​சமீபகாலமாக இந்தியத்...

முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! முன்னாள் ராணுவ வீரர் கைது!!

முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் (43) என்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். தேனாம்பேட்டை போலீசார் அவா் மீது...

அமேசான் பிரைமில் ‘வா வாத்தியார்’: நாளை முதல் கார்த்தியின் அதிரடி காமெடி சரவெடி!

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான 'வா வாத்தியார்' திரைப்படம், நாளை முதல் (ஜனவரி 28) அமேசான் பிரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக...

ஜனநாயகன் பட வழக்கு…தனி நீதிபதிக்கு மீண்டும் மாற்றம்…

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி வசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில், சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்றுக்...

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தூத்துக்குடி மாவட்டம் மற்றும்...

தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற மாணவா்கள் கடலில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன் மகன் முகேந்திரன் (12), முறையே 8,...

ஆதவ் வாடா மோதுவோம்! விஜய் ஆர்.எஸ்.எஸ் குழந்தைதான்! எச்சரிக்கும் விசிக நிர்வாகி!

சீமானும், விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்ற குழந்தைகள் என்று திருமாவளவன் சொன்ன கருத்து சரியானதே, அவர் ஒருபோதும் ஆதாரம் இன்றி பேச மாட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிபி சந்தர் தெரிவித்துள்ளார்.விசிக கொள்கைப்பரப்பு செயலாளர் சிபி...

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’…சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

ஜனநாயகன் படத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக சென்சார் சான்று வழங்க வேண்டும் என...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...