செய்திகள்

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

“வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவிப்பார்கள்” எடப்பாடி அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்…

தேர்தலில் வெற்றி பெறப்போகிறவர்கள் மட்டுமே பொருளாதார நிலையை ஆராய்ந்து பொறுப்புடன் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள் என்றும், வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி...

மோடி வருகை: குழப்பத்தில் என்டிஏ! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

பிரதமர் மோடி வருகையின் போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைவரும் மேடையில் ஏற வேண்டுமெனில் அதிமுக நிறைய விட்டுத்தர வேண்டிய நிலை ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை, அதனை ஒட்டி என்டிஏ...

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளாா்.இது...

”அரசு ஊழியர்கள் மீது எடப்பாடிக்கு திடீர் கரிசனம்  ஏன்?” அன்பில் மகேஸ் கேள்வி…

2003ல் ஓயடவூதியத் திட்டத்தை ரத்து செய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என  அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை பார்த்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும் அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன....

திமுக மட்டுமே தமிழ்நாட்டின் பாதுகாப்பு கவசம்

கல்வியில், சமூக ஒழுங்கில், பொருளாதாரத்தில், சிந்தனைத்திறனில் ஓரளவிற்கு வளர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்?இந்தியாவில் இன்று ஓரளவிற்கு ஆங்கிலம் பேசுகிறோம் என்றால், அதனால் இந்தியர்கள் உலகம் முழுவதும் அதிகாரத்தில் கோலோச்சிக்கிறார்கள் என்றால், அதனால் இந்திய...

பூச்சாண்டி காட்டுகிறதா காங்கிரஸ்? திருப்பி கொடுக்க தயாராகும் திமுக! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்கள், மாநில கட்சிகளிடம் சென்றுவிட்டனர். அங்கு காங்கிரசுக்கு இருக்கும் பலத்தை போன்று தான் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப்...

ஜனவரி 20-ல் த.வெ.க  தேர்தல் அறிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள...

காலிங்கராயர் வெண்கல சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு முன்பு நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக பவானி...

செம்மொழி இலக்கிய விருது – பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு – சு.வெங்கடேசன்!

இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள...

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிற தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...