செய்திகள்

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம்… மத்தியரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர  உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன்...

முதியோர்,மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் மற்றவர்கள் அமர்ந்தால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அதிரடி…

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி பி ஆர் மேனன் என்பவர்...

SIR… கால அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தவெக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்த பணிகளுக்கான கால அவகாசத்தை 20 நாட்கள் நீட்டித்து உத்தரவிட கோரி தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு...

”N-ஜென்” – இளம் தலைமுறையினரை தபால் நிலையத்திற்கு ஈர்க்கும் புதிய முயற்சி…

"சென்னை ஐஐடியில் அடுத்த தலைமுறையினர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட  நியூ ஜெனரேசன் என்பதை குறிக்கும் N-ஜென் எனும் துணை அஞ்சலகத்தை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.கல்வி நிறுவனங்களுக்குள் இயங்கும் தபால் நிலையங்களை மறுசீரமைக்கும் தேசிய அளவிலான அஞ்சல் துறை...

அரசுக்கு நெருக்கடி…தமிழகம் முழுவதும் நாளை முதல் காலைவரையற்ற போராட்டம்…

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது....

இரண்டு ரயில்கள் மோதி பயங்கர விபத்து!! 39 பேர் உயிரிழப்பு!!

இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா்.ஸ்பெயின் நாட்டின் கோா்டோபா நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.  அந்த விபத்தில் சிக்கி ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், பலி  எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது....

விஜய் பற்றி பேச தடை! ராகுல் போட்ட வாய்ப்பூட்டு! அதிர்ந்த டெல்லிக்கூட்டம்!

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு கட்சி தலைமை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக,திராவிட வெற்றிக் கழக நிர்வாகி வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம் குறித்து திராவிட வெற்றிக் கழக...

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் தற்கொலை!!

கேரளாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 42 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் பேருந்து பயணத்தின்போது தன்னிடம் ஒருவர்...

7 மாதங்களாகியும் இலாகா ஒதுக்கவில்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார்…

அமைச்சராக பதவி ஏற்று, 7 மாதங்கள் ஆகியும் தனக்கு இலாகா ஒதுக்கவில்லை என ரங்கசாமி மீது பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.அமைச்சராக பதவி ஏற்று ஏழு மாதங்கள் கடந்தும் தனக்கு இதுவரை எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை என...

பாமகவுக்கு உரிமை கோர ராமதாஸ் வழக்கு!!

பாமகவுக்கு உரிமை கோர அக்கட்சி நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.ராமதாஸ் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி உயா்நீதிமன்றத்தின் வழகாட்டுதல்படி சென்னை ஐகோட்டில் வழக்கு ராமதாஸ் தொடா்ந்துள்ளாா்.பாமக தலைவா் யாா்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...