செய்திகள்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
News365 -
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
News365 -
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
News365 -
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
News365 -
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
இந்திய இலக்கியங்களைக் காக்கும் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காக்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார். 'தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்' என்ற அவரது அறிவிப்பு இந்திய இலக்கியவாதிகள்...
கள்ளக்குறிச்சி: ஹீலியம் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமம்,...
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பயங்கர விபத்து…பெண் உயிரிழப்பு…18 பேர் படுகாயம்…
மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியன் சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு கால்களும் துண்டித்த நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ; மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை...
கூட்டணிக்கு விஜய் சம்மதம்? டெல்லியில் நடக்கும் நிலவரம்! சிபிஐ கொடுக்கும் நெருக்கடி! போட்டு உடைக்கும் ஷ்யாம்!
சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு தடை என விஜய்க்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பார் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.இது...
ஆவடி அருகே லாரி மீது பைக் மோதி பரிதாப பலி!!
ஆவடியில் பைக்கில் வந்த நபா் எதிா்பாராத விதமாக லாரியின் மீது மோதி உயிரிழந்தாா்.திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (72). இவா் ஆவடியில் கைக் கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்திருந்தாா். இந்நிலையில்,...
ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை..
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழக்கக் கோரிய விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவே, படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதை தீர்மானிக்கப் போகிறது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஜனநாயகன்...
மோடி மேடையில் விஜய்? முரண்டு பிடிக்கும் சிபிஐ! அமித்ஷா போட்ட லாக்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
சிபிஐ விசாரணை முடிவில் விஜய் என்டிஏ கூட்டணியில் சேர்வார் என்பதும், பிரதமர் மோடி கூட்டத்தில் அவர் மேடை ஏறுவார் என்பதும் சாத்தியமில்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விஜயிடம் 2வது முறையாக சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக இருங்கள் – ரயன் ஹாலிடே
”தன்னால் முடிந்தவரை இந்த உலகை மேம்படுத்துவதுதான் மனிதனின் வேலை. அதே நேரத்தில், தான் என்னதான் செய்தாலும், அதன் விளைவுகள் கடுகளவுதான் இருக்கும் என்பதை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” – லீராய் பெர்ஸிஅமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த போர் விமானி...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!
இமையம்
வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம் உலக அளவில் புதிய சிந்தனைப் போக்கை...
சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தம் – கேரள நீதிமன்றம் அதிரடி
எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர் செருவேலி எஸ்டேட் வழக்கில் கேரள அரசுக்கு எதிராக பாலா சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என கேரள நீதிமன்றம் உறுதிபடுத்தியது. எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
