செய்திகள்

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...

“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!

சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...

‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!

1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...

காந்திகிராமப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேர்காணலில் முறைகேடு புகார்: தகுதியற்றவருக்குப் பதவி வழங்கத் திட்டமா?

திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் இன்று (03/09/2026) நடைபெறும் பதிவாளருக்கான நேர்காணலில், குறிப்பிட்ட நபரைத் திட்டமிட்டு நியமிக்கச் சிலர் மறைமுகமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கண்துடைப்பாக நடைபெறும் நேர்காணல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கான அறிவிப்பு கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்...

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழுநேர தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் (Shri Ram Janmbhoomi Teerth Kshetra Trust) நிர்வாகத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலும், அதன் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையிலும் முதல் முழுநேர தலைமைச்...

நடப்பாண்டிலேயே காவல்துறையில் 29,108 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்:5,000 பெண் காவலர்கள் உட்பட 10,000 பேர் பணி நியமனம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக காவல்துறையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைத் திறம்படப் பராமரிக்கவும் காவல்துறை சார்பில் புதிதாக 29,108 சீருடைப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.காவல்துறைக்கு புதிய பலம் சட்டப்பேரவை மானியக்...

“உதவி வேண்டாம்.. நஷ்ட ஈடு கொடுங்க!” இந்தியா, சீனா, அமெரிக்காவுக்கு நேபாளம் அதிரடி செக்.. என்ன காரணம்?

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தப் பேரிடருக்குக் காரணமான பருவநிலை மாற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று, அதிக கார்பன் வெளியிடும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை தங்களுக்கு...

2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து பிசிசிஐ உயர்நிலைக் கூட்டம்!

வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான செயல்திட்டத்தை (Roadmap) வகுப்பது குறித்தும், மூத்த வீரர் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பாகவும் விவாதிக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI) மும்பையில் ஒரு உயர்மட்டக்...

மெட்ராஸ் பெயரை மாற்றுங்கள்!: தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய சி.வி.சண்முகம் வலியுறுத்தல்!

தமிழை வழக்காடு மொழியாக்கினால் மட்டும் போதாது – சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அதிரடி பேச்சு!சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்ற அதன் அதிகாரப்பூர்வ பெயரை 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என...

இசக்கி சுப்பையா திடீர் பல்டி: தவெகவில் தொடர்வதில் தயக்கமா? எம்.எல்.ஏ பதவியை மீண்டும் கோருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு!

அதிமுகவில் வெற்றி பெற்று, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தற்போது தனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு கோரி புதிய மனுவைத் தாக்கல்...

முதலமைச்சர் விஜய் பெயரில் ஏஐ தொழில்நுட்பத்தில் ‘டீப்ஃபேக்’ மோசடி: கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பலை வேட்டையாடும் சிபிசிஐடி!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் முகத்தையும் குரலையும் ஏஐ (AI) எனப்படும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக நகலெடுத்து, பொதுமக்களை நம்பவைத்து கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிவரும் அதிபயங்கர 'டீப்ஃபேக்' (Deepfake) சைபர் மோசடி அரங்கேறியுள்ளது. அப்பாவி...

கங்கை நீர் ஒப்பந்தம்: பீகார் மாநிலத்தின் கோரிக்கைகளுக்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி!

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நிலவும் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, பீகார் மாநிலத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் முழுமையாகக் கவனத்தில் கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.முக்கிய...

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண வந்த இன்பன் உதயநிதி: பேரவை மாடத்திலிருந்து பார்வையிட்ட சுவாரஸ்யம்!

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு – தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், பேரவையின் விவாதங்கள் மற்றும் கேள்வி நேர நிகழ்வுகளை நேரில் காண்பதற்காக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும்,...

━ popular

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...