செய்திகள்
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
ஓடிடி செயலியில் “அயலி” – என்னதான் சொல்லியிருக்காங்க?
“அயலி” ஒட்டுமொத்த ஓடிடி ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்துள்ள வெப் சீரிஸ் எனும் தொடர்… இல்லை படம்… இல்லையில்லை பாடம் என்றே சொல்லலாம்….ஜீ5 ஓடிடியில் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி மெகா ஸ்டார் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போலவே தமிழகம்,...
வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடி
சென்னை அருகே வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த வினோத் (42) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42),...
மக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது- மு.க.ஸ்டாலின்
வேலூரில் 4 மாவட்ட கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் தடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல வழிமுறைகளில் திட்டங்கள்...
அதிமுக- பாஜக கூட்டணி முறிகிறதா? ஜெயக்குமார் பதில்
அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் அளித்தார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பணிமனையில் பாஜக தலைவர் படம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த...
ஈரோடு இடைத்தேர்தல்- ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்புமனு தாக்கல்
பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எடப்பாடி அணியில் கே எஸ் தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல்...
ஈரோடு இடைத்தேர்தல்- இதுவரை ரூ.12 லட்சம் பறிமுதல்
ஈரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1.74 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும்...
அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு பாதிப்பா?- அறிக்கை கேட்கும் ஆர்பிஐ
அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. அவை நடவடிக்கைகளை ஒத்துவைத்துவிட்டு விவாதம் நடத்த...
ஒரு விமானம் கூட இல்ல? அப்பறம் எதுக்கு 54 விமான நிலையம்!- சீமான்
மோடி அரசின் 2023- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றிய பாஜக அரசின்...
மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் – கமல் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட் இது என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது...
மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு பாலத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இந்த உயர்மட்ட பாலம் 20.565 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்படவுள்ளது. மொத்தம்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
