செய்திகள்
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
News365 -
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது- பொன்னையன்
தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகி பொன்னையன், இல்லை என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் பிரிந்து இருக்ககூடிய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில்...
அண்ணா நினைவு தினம்- திமுக சார்பில் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு...
ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் பிரிந்து இருக்ககூடிய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.520 குறைந்து ரூ.43,520- க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741...
நாடு முழுவதும் 11 அணைகள் மிக மோசமாக இருப்பதாக மத்திய அரசு தகவல்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் 11 அணைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அதில் இரண்டு அணைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு தொடர்பாக மக்களவையில்...
அம்பத்தூரில் வாடிக்கையாளர்கள் கேட்டது 200 ஏ.டி.எம். கொடுத்தது 500
சென்னை அம்பத்தூரில் 200 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்த ஏடிஎம் இயந்திரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.https://youtu.be/-kTtwsx7YQ8சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த கிளையின் ATM ஆனது அதே கட்டடத்தில் உள்ளது. அதில் இன்று...
அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ. ரூ.21,375 கோடி கடன்
அதானி குழும நிறுவனங்கள் மொத்தம் வாங்கியுள்ள 2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகளில் வழங்கிய கடன் மட்டும் 80 ஆயிரம் கோடி என்று தெரியவந்திருக்கிறது.அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் மற்றும் பத்திரங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவை அடுத்து...
தங்கம் விலை ரூ.720 உயர்வு; சவரன் ரூ. 44,000-ஐ தாண்டியது
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.44,040- க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை...
ராமநாதபுரம் – சென்னைக்கு விரைவில் விமான சேவை
ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் முன்மொழிந்து உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு...
கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்
சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.காரைக்குடியில்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
