செய்திகள்
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த...
வேட்புமனு நிராகரிப்பு – உருண்டு புரண்ட வேட்பாளாரால் பரபரப்பு…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து...
தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்
News365 -
திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை...
வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ...
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை சமர்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி பயணம்
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்
தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவங்கள் பெறப்பட்டுள்ளது....
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...
துப்பாக்கி குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடல் நல்லடக்கம்
பத்மபூசன் விருது பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை அஞ்சலி...
சென்னை வடபழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் முருகனை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா...
ஆவடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடியில் கஞ்சா பொட்டலம் போடும்போது ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆவடி அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரத்திற்கு பொட்டலம் போடும்போது ரமேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.https://apcnewstamil.com/சிறு...
நடிகரும் இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!
நடிகரும் இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் (வயது74) உடல் நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்தார்.நடிகரும், இயக்குனருமான டி.பி. கஜேந்திரன், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும். முத்துலட்சுமி, சுப்புலட்சுமி, சண்முகப்ரியா, தனலட்சுமி என்ற நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்....
பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம்.படுக்கை அறையில் கீழே விழுந்து, வாணி ஜெயராம் உயிரிழந்ததாக ஆயிரம் விளக்கு போலீஸ்...
நடிகர் விஜய் சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம்!
நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜே.குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.இந்த சுயமரியாதை திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெசி தலைமையேற்று நேற்று(03.02.2023) காலை சென்னையில்...
இரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரவு- ஓபிஎஸ் அணி
சென்னை பசுமை வழிச்சாலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், “பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையராகவே தமிழ்மகன் உசேனை பார்க்கிறோம். எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பாடமாக...
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வேண்டும்- ஓபிஎஸ்
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து மக்களை காக்கும் முன்னேற்பாடுகளை...
━ popular
தேர்தல் 2026
வில்லிவாக்கத்தில் பரபரப்பு…சர்ச்கைகளுக்கு நடுவே ஆதவ் அர்ஜூனா மனு ஏற்பு…
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் நிறவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது. இருந்தும் ஆதவ் அர்ஜுனா மனு...
