செய்திகள்

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்!” – புதிய அரசியல் அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் திருமாவளவன் பேச்சு

"தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் எந்தவொரு தனிப்பட்ட கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க...

சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில்...

சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், தமிழ் புறக்கணிப்பு….? – ஒன்றிய அரசு

கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு 148 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி...

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா?- அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள்...

சென்னையில் உள்ள துணிக்கடையில் கொள்ளை – வெளியான சிசிடிவி காட்சி

சென்னை தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தண்டையார்பேட்டை சால்ட் லைன் தெருவில் நிஜாம் முகைதீன் (வயது22) என்பவர் ஒரு ஆண்டு காலமாக துணிக்கடை நடத்தி...

சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு- 8 பேர் பலி

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா - பாமுரு சாலையில் உள்ள கந்துகூரில் உள்ள என்டிஆர்...

“இலவச வேட்டி, சேலைகளை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு”

வரும் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த திமுக தற்போது இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்...

சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை கனிமொழி ஆய்வு

சென்னை இராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.இராயபுரத்தில் புகழ் பெற்ற ராபின்சன் விளையாட்டு மைதானத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும்...

தேர்வில் காப்பி அடித்ததால் கண்டித்த பேராசிரியர்- கல்லூரி மாணவர் தற்கொலை

கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன். குன்னூரில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பார்த்தசாரதி (17), கோவை...

இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து...

மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த...

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ரிலீஸ் ஆகும் படங்கள்…..

டிரைவர் ஜமுனா படம் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது.ஓ மை கோஸ்ட் படம் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது.செம்பி படம் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது.காலேஜ் ரோடு படம் டிசம்பர் மாதம்...

━ popular

“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders' அமைப்பின் சார்பில், "போதை இல்லாத தமிழகம்" என்ற விழிப்புணர்வு மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் இன்று (12-07-2026)...